கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் அப்பாஞ்சிரா என்ற உன் இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அன்சார் என்பவர் வேணாடு எக்ஸ்பிரஸில் இருந்து குதித்தார். குதித்த இளைஞர் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீசார் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் வாலிபர் ரயிலில் இருந்து கதவு வழியாக குதித்தார்.
அந்த இளைஞன் தற்போது கோட்டயம் மருத்துவ கல்லூரியில் உள்ளார். அன்சார் ரயிலின் கதவு படியில் இருந்து ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தார். இதை பார்த்த பயணிகள் பலமுறை அவரை எச்சரித்துள்ளனர். குதித்ததற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.