ஆந்திர முன்னாள் அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின் இன்று ஏழுமலையானை வழிபட திருப்பதி மலைக்கு வந்திருந்தார்.
சாமி கும்பிட்ட பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஆந்திராவில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகியவற்றை கண்டித்து பேசிய அவர், கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் கழிவறையில் சிசிடிவி கேமராவை பொருத்திய நபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் பதவியை துறந்து விட்டு கட்சிமாற இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அந்த கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்றவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணம் கூறி கட்சி மாறுவது சரியல்ல.
.
அவ்வாறு கட்சி மாறுபவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. அத்தகையோர் செல்வாக்குடன் அரசியலில் நீடிக்க இயலாது என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.