இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு இங்கிலாந்து அணி அவுட்டானது. இதைத் தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 477 ரன்கள் குவித்தது.
இதனால், 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 3வது நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆரம்ப முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 195 ரன்னுக்கு ஆல் ஆவுட்டாகினர். அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று ஆடி 84 ரன்னுடன் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதோடு, 4-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
100வது போட்டியில் விளையாடிய அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டும், 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.