ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கிளாசன் 47 ரன்களும், அப்துல சமாத் 37 ரன்கள் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து பேட் செய்த லக்னோ அணி ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர், இளம் வீரர் மன்கட் (64 நாட் அவுட்), நிகோல் பூரண் (44 நாட் அவுட்) அதிரடியால் 6வது வெற்றியை பெற்றது. இதன்மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி தக்க வைத்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.