ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய லக்னோ அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்தது. அதிரடி வீரர் மேயர்ஸ் (14), வோரா (10), குர்னல் பாண்டியா (0), ஸ்டொயினிஸ் (6), கரன் சர்மா (9) என அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். அந்த 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.
இதனிடையே, 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் பூரன், பதோனி சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறது.
முன்னதாக, டாஸ் போடும் போது சென்னை அணியின் கேப்டன் தோனியிடம், இந்த ஐபிஎல் தொடருடன் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா..? என வர்ணனையாளர் டேனி மாரிசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த தோனி, “இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல,” எனக் கூறினார். இதனை கேட்ட மாரிசன், அடுத்த சீசனிலும் தோனி விளையாடுவார் என்று ரசிகர்களை நோக்கி கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த தோனி ரசிகர்கள், பலத்த கரகோஷத்தை எழுப்பினர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.