செல்பி எடுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் ப்ருத்வீ ஷா. இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடினார். இதனால், அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.
இந்த நிலையில், செல்பி எடுக்க மறுப்பு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் சிலர் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். இதற்கு கிரிக்கெட் வீரர் ப்ருத்வி ஷாவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியாத நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.