தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை, ஆளுநரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அளித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக தமிழக…
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு ஆண் கல்வியில் நுழைத்தால் கல்விக்கு வளர்ச்சி,…
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில், யார் அந்த சார் என்ற பதாகை போராட்டத்துக் கையில் எடுத்துள்ள அதிமுகவிற்கு அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை: கடந்த டிசம்பர்…
அண்ணாமலையின் கோபத்தை குறைத்து மதிப்பிட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,…
புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திமுக நிர்வாகியின் உறவினரை கைது செய்ய காவல்துறை தயங்குகிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து…
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை: இது…
திமுக அரசைக் கண்டித்து, தன்னைத்தானே 8 முறை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டார். கோயம்புத்தூர்: கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, தமிழக…
அண்ணா பல்கலை விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை விமான நிலையம்…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் FIR வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த FIR-ஐ காவல்துறை முடக்கி உள்ளது. சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…
அண்ணா பல்கலை மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை:…
குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது என அண்ணா பல்கலையில் மாணவி பாலிய வன்கொடுமை செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
பிரதமர் நரேந்திர மோடி - எம்.ஜி.ஆர் ஓப்பீடு குறித்தான எனது கருத்து தொடர்பாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை:…
எம்.ஜி.ஆரை மோடி உடன் ஒப்பிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 37ஆம் ஆண்டு நினைவுநாள்…
BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் எழுதிய கடிதத்தை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.…
2022 கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததற்கு 10 மாதங்களுக்கு முன்பு காட்டில் வைத்து 8 பேர் சதித்திட்டம் தீட்டியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
காங்கிரஸும், திமுகவும் மற்றும் கூட்டணிக் கட்சிகளும், அம்பேத்கருக்குச் செய்த அவமரியாதையையும், பட்டியல் சமூக மக்களுக்கு அவர்கள் செய்த களங்கங்களின் வரலாற்றையும் அழிக்க முடியாது என தமிழ்நாடு பாஜக…
போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தை ஜாஃபர் சாதிக் பயன்படுத்தியது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளிக்க வேண்டும் என…
சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் DMK Files 3 வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி…
திருப்பூர் மூவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்: சமீபத்தில், திருப்பூர் பல்லடம் அருகே தோட்டத்து…
ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவான பதில் அளித்திருப்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து…
2026 தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை என மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பிற்காக…
This website uses cookies.