அதிமுக

50,000 இல்ல… வெறும் 820 தான்… கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது ; ஜெயக்குமார்விமர்சனம்..!!

கருணாநிதியை இதை விட பெரிதாக கேவலப்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு…

1 year ago

பச்சைப்பொய் பேசிய ரஜினி, கமல்… இதெல்லாம் நடக்கும் என தெரிந்தே உஷாரான அஜித், விஜய் ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் உண்மைக்கு மாறாக பேசியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திமுக தலைவருமான…

1 year ago

கலைஞர் பெயரை வைத்து வைத்தே தமிழ்நாட்டை பட்டா போட்டுருவாங்க ; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்…!!

தமிழகம் முழுவதும் கலைஞர் பெயரை சூட்டி தமிழ்நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் என்று கூறி, ஜல்லிக்கட்டு மைதானம், பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டப்படுவதற்கு அதிமுக முன்னாள்…

1 year ago

பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியம்… இந்த ஒரு விஷயம் இருந்தால் கூட்டணிக்கு தயார்… கண்டிஷன் போட்ட நெல்லை முபாரக்!!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியமானது என்று மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மதுரையில் எஸ்டிபிஐ…

2 years ago

தமிழகத்தில் நாளை முதல் தொடங்கும் ஜல்லிக்கட்டு… காளையை தயார்படுத்தும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ; வைரலாகும் வீடியோ!!

தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆர்வலரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி…

2 years ago

CM ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியும் வேலை நடக்கல… வெற்றிலை, பாக்கு வைத்து கூப்பிடனும் ; விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..!!

ஜல்லிக்கட்டு விழாவிற்கு ஜாதி மதம் மட்டுமல்ல, கட்சி பாகுபாடு இன்றி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாக இந்த விழா இருக்க வேண்டும் எனும் உயர்நீதிமன்றம் கூறும் கருத்தை…

2 years ago

பழைய பேருந்துகளில் புதிய பாடி கட்டுவது எங்கும் இல்லாத விந்தை… தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம்..!!

பழைய பேருந்துகளில் புதிய பாடி கட்டுவது எங்கும் இல்லாத விந்தையாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகத்தின்…

2 years ago

சர்ச்சைக்குரிய காவல் அதிகாரிக்கு பதவி உயர்வா..? திமுகவும் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் ; எச்சரிக்கும் சீமான்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவுக்கு பதவி உயர்வு வழங்குவதா? அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியைச் சுமக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின்…

2 years ago

எச்சரிக்கை விடுத்த ஜோதிடர்கள்… உடனே பின்வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. கொள்ளிடம் பாலம் குறித்து இபிஎஸ் சொன்ன ரகசியம்..!!

திருச்சி - முக்கொம்பு கொள்ளிடம் புதிய பாலத்தை திறக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,…

2 years ago

தென் மாவட்டங்களில் நிவாரண உதவி வழங்குவதில் பெரும் குளறுபடி… முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு

தென் மாவட்டங்களில் தாலுகா வாரியாக நிவாரண உதவி வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…

2 years ago

தூத்துக்குடியில் வடியாத வெள்ளம்.. காழ்ப்புணர்ச்சியால் கண்டு கொள்ளாத திமுக அரசு ; கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு!!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து பணியை தொடர்ந்து இருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது என ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த…

2 years ago

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய செயல்… கேப்டனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ; இபிஎஸ் இரங்கல்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே…

2 years ago

40 தொகுதிகளிலும்‌ வெற்றி வாகை சூட வேண்டும்… புயலை எதிர்கொள்ள திட்டமிடல் இல்லாததால் மக்கள் சிரமம் ; அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

அவசரகதியில்‌ பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்த துடிக்கும்‌ திமுக அரசுக்கு கண்டனம்‌ தெரிவித்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள ஸ்ரீ…

2 years ago

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இபிஎஸ் வருகை… ஆரத்தி எடுத்து வரவேற்ற கட்சி நிர்வாகிகள்… தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு…!!

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆரத்தி எடுத்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை- வானகரத்தில் உள்ள…

2 years ago

விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பேட்டையா…? அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் ; எச்சரிக்கும் இபிஎஸ்!!

திட்டக்குடியில் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2 years ago

இது ஆரம்பம் தான்… அடுத்தடுத்து சிறைக்கு செல்லப் போகும் திமுக அமைச்சர்கள் ; 2 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் மட்டும் தான் ; இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசு வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியதால் பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.…

2 years ago

சூப்பர் கம்யூட்டர் என்ன ஆச்சு…? கொஞ்சம் கூட சூடு, சொரணையே இல்ல ; திமுக மீது ஆர்பி உதயகுமார் ஆவேசம்…!!

தூத்துக்குடியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தோல்வி ஏற்பட்டதால் அரசின் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். கழக பொதுச் செயலாளர்…

2 years ago

காலம் தாழ்த்தியே கபட நாடகம்… மருத்துவர்களை ஏமாற்ற நினைக்கும் திறனற்ற திமுக அரசு ; ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!!

காலம் தாழ்த்தியே கபட நாடகம் ஆடி மருத்துவர்களை ஏமாற்ற நினைக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது…

2 years ago

திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல… ஜெயக்குமாருக்கு கேஎஸ் அழகிரி பதிலடி…!!

திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி…

2 years ago

CM ஸ்டாலின் மக்களுக்காக டெல்லி போகல.. சென்னை மழையில் இருந்து பாடம் கற்க தமிழக அரசு தவறி விட்டது ; ஜெயக்குமார் விமர்சனம்..!!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த பிறகும், அந்தந்த மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர்…

2 years ago

திமுக ஆட்சி மீது நம்பிக்கை இருந்தால் தனித்துப் போட்டியிட முடியுமா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சவால்!!

மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருந்தால் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட…

2 years ago

This website uses cookies.