தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், தமிழக அரசு காய்ச்சல் தரவுகளை உண்மையை மூடி மறைப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள்…
ரிசர்வ் வங்கியின் விவசாயக் கடனுதவி - கறவை மாட்டுக் கடனுதவி மற்றும் வட்டி விகிதம் போன்றவற்றிற்கான சட்ட திட்டங்களை பால்வளத்துறை அமைச்சர் அறிவாரா? உண்மைக்கு புறம்பாக அறிக்கை…
பாஜகவில் ரஜினியின் நண்பர்.. பரபரக்கும் அரசியல் களம் : உஷாரான திமுக.. வெடவெடத்துப் போன அதிமுக! தமிழருவி மணியன் ரஜினியுடன் இணைந்து கட்சி ஆரம்பிப்பதாக பேசப்பட்டது. பின்னர்…
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ICU)எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழக சுகாதாரத் துறையை மீட்டு எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.…
மக்களின் விருப்பத்திற்கு எதிராக ‘வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூர் பெருவெளியில் அமைக்க அரசு முயற்சிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.…
IT, ED ரெய்டுகளில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சிக்கிக் கொள்வது கடந்த மே மாதம் முதலே தொடர் கதையாக உள்ளது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எ…
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின்…
எடப்பாடியார் ஒரு ஜனநாயக கடமை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்றும், அமைச்சர்கள் வாய் சவுடாலாக பேசி தப்பித்து, திசை திருப்பி, எங்கள் மீது பழி சுமத்தி …
சென்னையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி வடசென்னை கன்னிகாபுரம்…
அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பொருளாதாரம் முன்னேற்றம் அடைய கறவை பசுகள்ஆடுகள், குடிமராமத்து போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்தது நியாயமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
This website uses cookies.