கரூரில் சாலை அமைப்பதில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக கேள்வி எழுப்பியதற்கு ரூ.5 கோடி மானநஷ்ட வக்கீல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த,…
தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய நாள் கூட்டத்தில்…
தமிழகத்தில் நிலவி வரும் வரும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வருவதால் வெப்பத்தை தாங்க…
சென்னை : தமிழகத்தில் நேற்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், தமிழக அரசையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் பொதுமக்கள் வசைபாடி வருகின்றனர். கடந்த ஓரீரு தினங்களுக்கு…
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஊழலுக்கு இடமே இல்லை, யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்…
கரூரில் நல்ல நிலையில் இருந்த சாலைகளை புதிதாக போட்டதாக கூறி சுமார் 3.5 கோடி வரை மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த புகாரின்…
கோவை : கோவை விழா கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு வாளாங்குலத்தின் கரை பகுதியில் 'லேசர் லைட் டான்ஸ்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவை விழாவையொட்டி உக்கடம் வாலங்குளம் கரையில்…
கோவை : தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன்…
கோவை : பராமரிப்பு பணிகளுக்காகவே ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்பட்டு வருவதாகவும், மின்தடை இருப்பதாக பொதுவாக சொல்லமுடியாது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.…
கோவை : பீளமேடு பகுதியில் நகர பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகளுக்காக தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அடிக்கல் நாட்டினார். கோவை…
கோவை : பி.ஜி.ஆர் விவகாரம் சம்பந்தமாக உரிய ஆவணங்களை கொடுத்தால் விளக்கம் அளிக்க தயார் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியில் 24 மணி…
மதுரை : காவல்துறையை வைத்து என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், வெளியே வந்து திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கோவை : டாஸ்மாக் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை தடுக்கவேண்டும், இல்லையேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் திருச்செல்வன்…
கரூர் : அதிமுக, அமமுக கட்சிகளில் பயணித்தவர்களுக்கு மட்டுமே நகரமைப்பு தேர்தலில் தலைவர் பதவியை செந்தில் பாலாஜி கொடுத்ததால் அரவக்குறிச்சி பேரூர் கழக திமுக செயலாளர் உள்ளிட்ட…
கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற…
கரூர் : எல்லா கட்சிக்கும் சென்று வந்த கரூர் அமைச்சர் விரைவில் தேமுதிகவுக்கு வருவார் என கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசி…
கோவை: கோவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். பொள்ளாச்சி, ஈச்சனாரி, குனியமுத்தூர்,…
கோவை : தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு மறுத்ததால் அதிருப்தியில் ஆளும் கட்சியினரே அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித்…
8 மாதங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரியுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி…
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்து திமுக தொண்டர்கள் பலர்…
கோவை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் தர மறுப்பதாக கூறி திமுக பெண் நிர்வாகி ஒருவர் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பு தீக்குளிக்க முயற்சித்த…
This website uses cookies.