அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் இறுகும் வருமான வரித்துறையினரின் பிடி… அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரருக்கு சிக்கல்?!!

மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக…

கரூரில் 5வது நாளாக ரெய்டு.. அமைச்சரின் சகோதரருக்கு சம்மன் ; திமுகவினர் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்ற கடுமையான…

அமைச்சரின் சகோதரர் வீட்டில் ரெய்டு ஓவர்… அலுவலகத்திற்கு விரைந்த அதிகாரிகள் ; கரூரில் 5வது நாளாக சோதனை..!!

கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில்…

ரெய்டுக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் ; கரூரில் மேலும் 4 திமுகவினர் கைது…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் மேலும் 4…

இன்னும் 10 நாட்களில் ஒட்டுமொத்த திமுகவே கதறப் போகுது… ஐடி ரெய்டு குறித்து அதிமுக சொன்ன முக்கிய தகவல்..!!

கோவை ;வருமானவரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியிடும் போது அனைவரும் கதறுவார்கள் என்று அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்சுணன் தெரிவித்துள்ளார்….

ரூ.300 கோடியில் அமைச்சரின் சகோதரர் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா : வருமான வரித்துறை பிடியில் சிக்கியது?!!

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உறவினர்களால் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீடு,…

ஐடி ரெய்டின் போது பணி செய்ய விடாமல் தடுத்த திமுகவினர் : அமைச்சரின் ஆதரவாளர்கள் 8 பேர் கைது!!

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர்…

வரி ஏய்ப்பு நடந்தது உறுதியானால் நடவடிக்கை எடுங்க… NO PROBLEM : அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 2-வது நாளாக இன்று…

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்… சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் ; அவசர வழக்காக விசாரிக்க முறையீடு..!!

கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கோவையில் 2வது நாளாக தொடரும் ரெய்டு… அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்களில் அடுத்தடுத்து சோதனை..!!

கோவையில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,கோவை, கரூர், ஈரோடு என…

குண்டர் ராஜ்ஜியம் நடத்தும் கரூர் பாலாஜி கும்பல் … இனி ஒரு கணமும் தப்பிக்க முடியாது ; மத்திய அரசுக்கு கொளுத்திப் போடும் கிருஷ்ணசாமி..!!

சென்னை ; வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின்…

விடிய விடிய நடந்த ரெய்டு… அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இன்றும் சோதனை நடத்த திட்டம்..!!

கரூர் ; மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நள்ளிரவு வரை சோதனை நடைபெற்றது. மின்துறை…

ரூ.10 கூடுதலாக மது விற்கக் கூடாது.. இரவு 10 மணி தான்… அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டிப்பான உத்தரவு..!!

சென்னை ; டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்….

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர் வீட்டில் ஐடி ரெய்டு… கோவையில் பரபரப்பு!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் அவருக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50 இடங்களில் ஐடி ரெய்டு : பரபரப்பு பின்னணி.. குவிந்த திமுகவினர்!!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை.மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில்…

சந்தி சிரிக்கும் சாராயக்கடை சந்து : திமுக அரசுக்கு புதிய தலைவலி!

விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் கள்ள சாராயம் மற்றும் விஷ மது குடித்த 85க்கும் மேற்பட்டோரில் 25 பேர் பலியான…

டாஸ்மாக் கடைக்கு நானே நேரில் போய்தான் ஆதாரம் கொடுக்க முடியும் : அமைச்சருக்கு வானதி சீனிவாசன் பதில்!

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்….

மின்வெட்டு இல்லையாம்.. அது மின் தடையாம் : இது என்ன புது விளக்கம்.. அமைச்சரை விமர்சித்த தங்கமணி!!

தமிழ்நாடு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ வுமான பி.தங்கமணி நாமக்கல் லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

நாங்க எப்ப அப்படி சொன்னோம்… ரூ.2000 நோட்டுகள் குறித்த வதந்தி : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 1-ந்…

தேர்தலுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்!!

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில்…

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவியை பறிங்க… தவறினால் போராட்டம் வெடிக்கும் : அண்ணாமலை கடும் எச்சரிக்கை!!

டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச் சாராய விற்பனைக்கும் துணை செல்லும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி மற்றும்…