திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 22 மாதங்களில் மிகவும் கேள்விக்குறியாகி இருப்பதுசட்டம், ஒழுங்கு பிரச்சினைதான் என்பது தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் வெளிப்படுவதை…
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்களிடம் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்யும் பசு மற்றும் எருமை பாலுக்கான விலையை உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தீவிரமாக…
தமிழகத்தில் கட்டுமானம் சார்ந்த தொழில்கள், பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல நகரங்களில்…
விடுதலை சிறுத்தைகள்கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கலாமா?… வேண்டாமா?…என்ற பெரும் குழப்பத்தில் இருப்பதை அவருடைய சமீப கால பேச்சுக்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.…
கூட்டணிக்கு ஆர்வம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் இப்போதே பல்வேறு திட்டங்களை வகுத்து…
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தனது 70-வது பிறந்த நாளையொட்டி அதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் கட்சியினர் யாரும் பேனர்கள் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்து…
விசிக தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் களம் இறங்கி இருப்பது…
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை ஹைகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடும் சில கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. தமிழ்நாடு அதுபோல்தான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில்…
மய்யம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும்போது அசாத்திய துணிச்சல் மிக்கவராகவும், அநீதியை எதிர்த்து போராடுபவராகவும் ஐக்கியமாகிவிடுவது வழக்கம். 2018ம்…
இடைத்தேர்தல் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் களைகட்டி உள்ள நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக, திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே போதிய ஒருங்கிணைப்பு…
தீவிர பிரச்சாரம் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் என்னதான் முந்திக்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக ஈடுபட்டாலும், 11 அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் அங்கு முகாமிட்டு…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று கட்சியின் நிர்வாகிகள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக கூட்டணி…
தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்கால அரசியல் நெருக்கடியால் இன்றுதனி மரம் ஆகிவிட்ட ஓ பன்னீர்செல்வம் வேறு வழியின்றி பாஜகவின் முழுநேர விசுவாசியாக மாறிவிட்டதை அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் அறிந்தே…
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 20 மாதங்களில் மூத்த அமைச்சர்களின் பலரது செயல்பாடுகள் அரசு மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடுதகர்க்கும் விதமாக அமைந்திருப்பதுடன்…
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அந்தக் கூட்டணியில்…
இடைத்தேர்தல் திருமகன் ஈவெரா எம்எல்ஏ மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வருகிற 31ம் தேதி வேட்பு…
இடைத்தேர்தல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 4-ம்தேதி திடீரென மரணம் அடைந்ததால் காலியாக…
ஆளுநர் கடந்த 4-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று…
தமிழக அரசியல் களம் அவ்வப்போது விறுவிறுப்பாக நகர்வதை காண முடிகிறது.கட்சிகள் ஒன்றோடு ஒன்று அனல் பறக்க மோதிக் கொள்வது சில நேரங்களில் வேடிக்கையாக அமைந்து விடுவதும் உண்டு.…
ஆளுநர் ஆர்.என்.ரவி பொது வெளியில் தமிழக மக்களின் சிந்தனையை கிளறி விடும் விதமாக அவ்வப்போது கூறும் சில கருத்துகள் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் கடும் எரிச்சலை…
This website uses cookies.