கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் 19 வது பட்டமளிப்பு விழாவில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார். கோவையில் அமைந்துள்ள அமிர்தா…
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை டெல்லி செல்கிறார். தமிழகத்தில்…
சென்னை : ஆளுநர் விவகாரத்தில் திமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல்…
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. ஆனாலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கு அவர் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினும்,…
வேலூர் : மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகளை கடந்து, புதிய சிந்தனைகளுடன் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர்…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினி கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் சந்தித்து அரசியல் பேசியிருப்பது தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. நடிகர் ரஜினி…
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசிலையப் பற்றித்தான் பேசியதாக வெளிப்படையாக சொல்லியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.…
உங்களைப் போல விரைவில் நானும் சரளமாக தமிழ் பேசுவேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஈரோடு - அறச்சலூர் அருகே உள்ள ஓடா நிலையில் தீரன் சின்னமலை…
ஆயுதம் ஏந்துபவர்களுக்கு ஆயுதம் மூலமே பதில் கொடுக்கப்படும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில்…
சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை திடீரென சந்தித்து பேசினார். ஆளும் திமுக அரசின் ஊழல் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு பாஜகவின்…
உளவுத்துறையின் கூடுதல் காவல் இயக்குநராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது குறித்து விசாரிக்க கோரி ஆளுநருக்கு தமிழக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.…
தமிழகத்தில் மாணவர் சேர்க்கையில் முன்னிலையில் ஆனால் கல்வியில் சிலமாவட்டங்களிலும் முன்னிலையிலும் பல மாவட்டங்கள் பின் தங்கிய நிலையிலும் உள்ளது என தமிழக ஆளுநர் ரவி கூறியுள்ளார். வேலூர்…
வேலூர் : நதிகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .நதிகளை நாம் தெய்வமாக வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும் என தமிழக…
தமிழக ஆளுநர் பொறுப்பை தூக்கி எறிந்துவிட்டு சனாதனம் பற்றி பேசலாம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே நமது சனாதன தர்மம் கூறுகிறது என்ற தமிழக ஆளுநர் ஆர் என்.ரவியின்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின்…
திருவாரூர் : தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் சுமூகமாகவும் அமல்படுத்த வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். திருவாரூர்…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலையடைந்த நிலையில் தன் வெற்றிக்கு போராடியவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து…
கோவை : மொழித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் பொன்முடி கருத்து ஆளுநர் ஆர் என் ரவி பதிலடி கொடுத்துள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின்…
சென்னை : அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள் என ஆளுநர் ரவி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழக…
தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழக ஆளுநராக ஆர்என்…
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட 11 மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்திருப்பதால் அவருக்கும், திமுக அரசுக்கும் இடையேயான மோதல்…
This website uses cookies.