சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- என்எல்சி 3வது சுரங்கம் சேத்தியாதோப்பு, புதிய வீராணம், பாளையங்கோட்டை, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 6 நிலக்கரி சுரங்கத்திற்கு…
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றி அளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பல லட்சம் ரூபாயை…
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் பட்ஜெட்…
முன்கூட்டியே பிரதமரை சந்திக்கும் அண்ணாமலை… ஆளுநரும் டெல்லி செல்ல உள்ளதால் அரசியலில் பரபரப்பு!! தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனித்தனியாக டெல்லிக்கு செல்கின்றனர்.…
தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் நுழைவுத்தேர்வு மசோதாவில் தொடங்கிய மோதல் தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதாவரை நீடித்து வருகிறது.…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். தமிழக சட்டசபையில்…
தோற்றுபோன சிந்தாந்தத்தை அடிமை புத்தியால் ஆதரித்து கவர்னரை விமர்சித்து வருகின்ற ஆங்கிலேயே காலனி ஆதிக்க ஆதரவு ஏன்? என காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இந்து…
திருச்சி ; ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சார பீரங்கியாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் மதிமுக நிர்வாகி…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது ட்விட்டரில் பதிவிடும் சில கருத்துகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. தமிழ்நாடு அதுபோல்தான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி முவைத்த ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில்…
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது. இ ந்த விழாவில் "மோடி @ 20 நனவாகும் கனவுகள்",…
கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் 35-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் 3877 மாணவர்களுக்கு…
சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றினார். குடியரசு தின விழா ஆண்டுதோறும் மெரினா…
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில்…
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக கவர்னர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார்.…
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக காசி தமிழ்சங்கத்திற்கு…
ஆளுநர் கடந்த 4-ம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, தமிழ்நாட்டை தமிழகம் என்று கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று…
சே குவேரா இருந்திருந்தால் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சம்பவத்தை கண்டித்து இருப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்று பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர்…
தமிழ்நாடு குறித்து ஆளுநர் ஆர்என் ரவி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காசி தமிழ் சங்க விழாவில்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்ததால், அவரது உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்…
This website uses cookies.