நம்முடைய அடையாளம், பெருமை ஆகியவற்றில் மூக்கினை நுழைக்கும் வகையில் ஆளுநர் நடந்து கொண்டு இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி பாக்கியநாதன் விளை 6வது வார்டு…
சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்த்திய உரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால்,…
இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சென்னை தலைமை செயலகத்தில் 2023ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை…
இதுக்காக அவருக்கு ஆளுநர் பதவியெல்லாம் லாக்கி இல்லை.. ஆளுநர் ஆர்என் ரவி குறித்து திருமாவளவன் விமர்சனம்!! கவர்னர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் தொண்டரைப் போன்று செயல்பட்டு வருகிறார் என்று…
அடுத்த 60 நாட்கள் காத்திருப்போம் அதுக்கு மேல் என்ன நடக்க போகின்றது என்பதை பார்க்க தான் போகின்றீகள் என திமுக பொருளாளர் டி ஆர் பாலு பேசியுள்ளார்.…
தமிழக கவர்னரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்து பேசுகிறார் என்று வைகோ விமர்சித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புத்தாண்டையொட்டி இன்று…
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சுவாமி கும்பிடுவதற்காக இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்தார். திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிபாட்டு…
ஆன்லைன் சூதாட்டத்தால் கோவையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.…
சென்னை : ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு…
திருச்சி ; இந்தியவில் சுதந்திர போராட்ட வரலாறு காங்கிரஸை மட்டும் மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாவும், அதனை திருத்தி எழுதப்பட வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். திருச்சி தேசிய…
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வரும் டிசம்பர் 14ம் தேதி அமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு…
ஆளுநர் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கும் சட்ட மசோதாக்கள் என திமுக வடக்கு மண்டல தலைவர் போஸ்டர். கோவை திமுக வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில் 21…
சென்னை ; ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரத்தில் பாஜக கூறியதைப் போல, திமுக முறையாக கையாளவில்லை என்பதை அமைச்சர் ரகுபதி ஒப்புக் கொண்டதாக பாஜக மாநில…
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்கள், பதைபதைக்க வைத்து விட்டன. இது மக்கள்…
அதிரடியாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் திமுக நிர்வாகிகளில் முதன்மையானவர் ஆர்எஸ் பாரதி. தற்போது, நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி திணிப்பு…
திருச்சி; இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒற்றை ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் (விடுதலை) பொது மாநாட்டில் ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மத்திய…
திருச்சி ; ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி…
சென்னை ; ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் சட்டத்துறையில்…
கருத்தும்.. எதிர்ப்பும்.. தமிழக ஆளுநர் ரவி பொதுவெளியில் எந்தவொரு கருத்தை தெரிவித்தாலும், அதற்கு உடனுக்குடன் திமுகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ எதிர்வினை ஆற்றுவதையும், அதை மிகப்…
திருக்குறளை ஜி.யூ. போப் வேறுமுறையில் மொழி பெயர்த்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதற்கு, மதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வைகோ பதில் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மதிமுக…
This website uses cookies.