ஆளுநர் பதவிக்கு தகுதியற்றவர் ஆர்.என்.ரவி.. குடியரசுத் தலைவருக்கு 19 பக்க புகார் கடிதத்தை அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 19 பக்க புகார் கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். அதில்…