இளைஞர்கள் கைது

காதலை ஏற்க மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்.. கட்டாய திருமணம் செய்ய முயற்சி..இறுதியில் டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம் பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த…

6 months ago

விநாயகர் சிலை முன்பு மேடை அமைத்து இளம்பெண்களுடன் இளைஞர்கள் ஆபாச நடனம்.. ஷாக் வீடியோ!

திருப்பதியில் உள்ள அலிப்பிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சப்தகிரி நகரில் அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 15 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஏற்பாடு…

1 year ago

போதையில் இளைஞர்களிடம் முன்னாள் ராணுவ வீரர் ரகளை.. பதம் பார்த்த கிரிக்கெட் ஸ்டம்ப் : அதிரடி ஆக்ஷன்!

கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆன்றணி. ஓய்வு பெற்ற இராணுவ வீரரான இவர் வியாழக்கிழமை இரவு திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை பாரில்…

1 year ago

நீ என்னை லவ் பண்றியா? இல்ல அவனையா? லவ் டார்ச்சர் : விரக்தியடைந்த இளம்பெண் விபரீத முடிவு!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது…

1 year ago

சாலையோரத்தில் மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் : 3 இளைஞர்கள் கைது!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன் இவர்கள் இன்று அன்னூர் சத்தி சாலையில் உள்ள பசூர்…

1 year ago

‘நாங்க யாரு தெரியுமா..? எங்ககிட்டயே டிக்கெட்டா..?’… கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது!!

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து…

1 year ago

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்!

மதுபோதையில் பெண் கூட்டுப்பாலியல் செய்து கொலை.. காவல் நிலையம் அருகே அரங்கேறிய கொடூரம் : இளைஞர்கள் வெறிச்செயல்! திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த நேமளூர் ஊராட்சிக்கு உட்பட்ட…

1 year ago

நள்ளிரவில் தனியாக இருந்த காதல் ஜோடி… திடீரென என்ட்ரி கொடுத்த கும்பல் ; வலைவீசி தேடும் போலீசார்…!!!

பல்லடம் அருகே தனியாக இருந்த காதல் ஜோடியை மிரட்டி செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறித்துச் சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர்…

1 year ago

கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது

2 years ago

கேரளாவை உலுக்கிய சம்பவம்… பச்சிளம் குழந்தை உள்பட 2 பேர் நரபலி ; ஆடம்பர வாழ்க்கைக்காக சொந்த தாய் மாமா செய்த செயல்!!

கேரளாவில் பணம் தங்கம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை நரபலி கொடுத்தாக திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யட்ட…

2 years ago

மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சூறையாடல்…. மதுபோதையில் இளைஞர்கள் அட்டகாசம் ; 3 பேர் கைது..!!

மதுரையில் மத்திய அரசு நிதியுடன் கட்டிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை அடித்து நொறுக்கி இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியில் தமிழ்நாடு…

2 years ago

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் எரித்துக் கொலை.. நாடகமாடிய நண்பர்கள் : சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் எரித்துக் கொலை.. நாடகமாடிய நண்பர்கள் : சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில்,…

2 years ago

பொதுமக்களை தரதரவென்று இழுத்து சென்று கைது செய்த போலீஸ்… பரபரப்பில் ராஜபாளையம்… அதிர்ச்சி வீடியோ!!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியார் சாலையில் மூன்று கல்லூரிகளும் ஆறு பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த…

2 years ago

கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற காவலர் மீது பட்டாசு வீசி தாக்குதல்…. இளைஞர்கள் வெறிச்செயல்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி சாட்டி முளைப்பாரி புறப்பட்டு வீதிகளில் உலா வந்து…

2 years ago

சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!!

சுற்றுலா பயணிகளை குறித்து வைத்து நடந்த அதிர்ச்சி சம்பவம் : கொடைக்கானலில் இளைஞர்கள் கைது!!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் போதை காளான் அதிக அளவில்…

2 years ago

12 வயது சிறுமி கூட்டுப்பாலியல் கொடுமை : இளைஞர்கள் வெறிச்செயல்… அதிர வைத்த சம்பவம்!!

12 வயது சிறுமி கூட்டுப்பாலியல் கொடுமை : இளைஞர்கள் வெறிச்செயல்… அதிர வைத்த சம்பவம்!! உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமியிடம் செல்போன்…

2 years ago

போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை : சிக்கிய இளைஞர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருதாச்சலபுரம்…

2 years ago

கரும்புக் காட்டுக்குள் சிறுமியை கட்டிப்போட்டு நடந்த கொடூர சம்பவம் : வீடியோ எடுத்த இளைஞர்கள்.. விசாரணையில் பகீர்!!!

உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசுக்கு வேறு…

3 years ago

காதலிப்பதாக கூறி சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. இளைஞர்களுக்கு விருந்தாக்கிய காதலன் : திடுக்கிடும் சம்பவம்!!

மதுரை : சிறுமியை காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகை பறித்த மூன்று இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. மதுரை மாவட்டம்…

3 years ago

விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே திருடும் இளைஞர்கள் : கோவை போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம்!!

கோவையில் தொடர் விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து…

3 years ago

கோவை அருகே களைகட்டிய கஞ்சா, போதை மாத்திரை விற்பனை : சுற்றித்திரிந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீஸ்..!!

கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது - 2,500 மாத்திரைகள் பறிமுதல்…! கோவை போத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக செட்டிபாளையம்…

3 years ago

This website uses cookies.