உத்தரபிரதேசம்

கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

உத்தரபிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

கனமழையால் இரண்டு மாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : 2 வயது குழந்தை உட்பட 3 பேர் பலியான பரிதாபம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா…

இரவு நேரத்தில் வானில் நகர்ந்து சென்ற மர்மமான ஒளிகள்… மக்களை மிரள வைத்த அதிசயக் காட்சி!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் வானத்தில் நேற்று இரவு மர்மமான ஒளியை மக்கள் பார்த்துள்ளனர். இந்த…

லிஃப்டில் சிறுவனை கடித்த நாய் : வலியால் துடித்தும் கண்டுகொள்ளாத உரிமையாளர்.. வைரலான வீடியோவால் பாய்ந்தது நடவடிக்கை!!

உ.பி.,யில் தான் கொண்டு வந்த வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் வலியால் துடித்த போதும் கண்டு கொள்ளாமல் இருந்த பெண்…

ரூ.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுரம் இன்று இடிப்பு : வெளியேறிய குடியிருப்பு வாசிகள்… 35 செல்லப்பிராணிகள் மீட்பு!!

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில்…

3 மாடிகள் கொண்ட திருமண மண்டத்தில் கோர தீவிபத்து : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பலி..

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராதாபாத் நகரில்…

ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம்… யூனிபார்மில் ஒரே கொஞ்சல் : ஏட்டய்யாவின் லீலை… வைரலாகும் வீடியோ!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் அடுத்த பாங்கர்மாவ் ஸ்டேஷனில், தீப் சிங் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். அந்த ஸ்டேஷனுக்கு…

மதுரா கிருஷ்ணர் கோவிலில் அலைமோதிய கூட்டம் : நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி.. பலர் படுகாயம்

உத்தரபிரதேசம் : மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நிலவிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும்…

நாய் கூட இந்த உணவை சாப்பிடாது : தரமான சாப்பாடு இல்ல.. கையில் தட்டு ஏந்தி கண்ணீர் விட்டு அழுத காவலர்.. வைரல் வீடியோ!!

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவல்துறையினருக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீஸாருக்கு…

ஆசிரியைக்கு மசாஜ் செய்த பள்ளி மாணவர்.. அரசு ஆரம்பப் பள்ளியில் அரங்கேறிய கொடுமை : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு…

பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை… பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விடாத இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்..!!

தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞன் கொடுத்த தொந்தரவினால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

296 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி : சாதாரணமான சாலை இல்ல.. ஆச்சரியப்பட வைக்கும் 5 முக்கிய தகவல்கள்!!

உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச்…

லக்னோவுக்கு சென்ற உ.பி முதல்வர் யோகி ஹெலிகாப்டர் மீது மோதிய பறவை : அவசர அவசரமாக தரையிறக்கம்!! (வீடியோ)

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ்…

முதல் 53 பந்துகளில் ரன்னே இல்ல… பிறகு உண்மை முகத்தை காட்டிய இளம் வீரர்… ரஞ்சி போட்டியில் நடந்த சுவராஸ்யம்..!!

இந்தியாவின் உள்கிரிக்கெட் தொடரில் ஒன்றான ரஞ்சி கோப்பை தொடரின் 2வது அரையிறுதியில் மும்பை – உத்தரபிரதேச அணிகள் விளையாடி வருகின்றன….

மண் காப்போம் இயக்கத்திற்கு ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசமும் ஆதரவு : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் நேற்று…

வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு… பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை.. காசியாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வாரணாசி : கடந்த 2006ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் அதிரடி…

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. உயிரை காக்க சிதறி ஓடிய தொழிலாளர்கள் : 9 பேர் பரிதாப பலி… பலர் படுகாயம்!!!

உத்தரப்பிரதேசம் : ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…

ஞானவாபி மசூதியில் 3வது நாளாக நடந்த வீடியோ ஆய்வு : மசூதிக்குள் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்… சீல் வைக்க அதிரடி உத்தரவு!!

உத்தரபிரதேசம் : ஞானவாபி மசூதி வளாகத்தில் இன்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வுப் பணி நடைபெற்றது. உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள…

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது: வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரம்…!!

ஷாஜஹான்பூர்: வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தூக்கிச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…

தாயை பார்க்க ஆட்டோவில் சென்ற இளம்பெண்…வழிமறித்து கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: கொடூர கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!!

உத்தரபிரதேசம்: ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்…

டெம்போ மீது அதிவேகத்தில் மோதிய கார்..8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்: ஆஸ்ரமத்திற்கு சென்று திரும்பும் போது சோகம்..!!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச…