30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய உ.பி. துணை முதல்வர்..! எதற்காகத் தெரியுமா..?
உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்….
உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தனது 30 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்….