கனமழை

‘இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?’ சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை… வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி..!!

சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும்…

நம்ம ராசி அப்படி… அன்னைக்கே கலைஞர் சொன்னார் : திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தண்ணீர் கஷ்டம் என்பது மறைந்து போகும் அளவிற்கு மழை வந்துள்ளது என ஈரோட்டில் திமுக…

கனமழையால் மிதக்கும் மண்டைக்காடு.. குடியிருப்பை காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் மூட்டைகளில் மண் சுமக்கும் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை வெள்ளம். வீடுகளில் புகாமல் இருக்க கொட்டும் மழையை பொருட்படுத்தாமல்…

தொடர் மழை.. எங்கும் தண்ணீர்… பூங்காவில் குளம் போல் தேங்கிய நீரில் ஆபத்தை உணராமல் குளியல் போட்ட குழந்தைகள்..! மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?…

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஜேஜே பூங்காவில் தேங்கிய மழை நீரில் குதூகலமாக குளியல் போடும் குழந்தைகள். கோவையில்…

தொடரும் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் 14-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, வடகிழக்கு பருவமழை…

சீர்காழியில் வாய்க்காலின் கரைகள் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ; 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே முடவன் வடிகால் பிரிவு கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளை நிலங்களில் உட்புகுந்த…

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… தண்ணீரில் சூழ்ந்த பள்ளங்கி கோம்பை கிராமம்… கயிறு கட்டி ஆற்றை கடக்கும் மக்கள்…!!

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள்…

ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… வாகனங்களை நிறுத்தி கழுவும் பொதுமக்களின் குசும்பு… எச்சரிக்கும் மாவட்ட நிர்வாகம்..!!

திருவள்ளூர் : ஆரணி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைபால சாலைகள் மூழ்கிய நிலையில், ஆபத்தை உணராத கிராம மக்கள்…

சென்னையில் பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த பெண் : மழை வெள்ளத்தில் மறைந்திருந்ததால் விபரீதம்.. உஷார் மக்களே!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் துவங்கியது. வடகிழக்கு பருவமழையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம்…

‘எங்கடா, இங்கிருந்த ரோட்ட காணோம்’… சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து : பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்…!!

சென்னையில் வெள்ளத்தில் அரசுப் பேருந்து சிக்கிய நிலையில், அதில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னையில் நேற்று மாலை முதல்…

இலவச டோக்கன் விநியோகித்தும் குறைந்தது பக்தர்கள் கூட்டம் : விடாத மழையால் திருப்பதி திருமலையில் அவதி!!

திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும்…

கடந்த 30 ஆண்டுகளில் நவ.,1ம் தேதி தான் பெஸ்ட்… இது சென்னையின் புதிய வரலாறு… வானிலை ஆய்வு மையம் தலைவர் சொன்ன விஷயம்..!!

சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பதிவான மழை கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச…

தீவிரமடையும் கனமழை… 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் ; பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை…!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

‘சிட்ரங்’ புயல் எப்போது கரையை கடக்கும்.! மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை..!

டெல்லி: வானிலை ஆய்வு மையம் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை…

வரலாறு காணாத மழை.. ஒரு நாள் முழுவதும் விடாமல் பெய்த மழை : டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதை அடுத்து சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தலைநகர்…

ஒரு மணிநேர மழைக்கே மிதக்கும் கோவை… தீர்வு கிடைப்பது எப்போது..? கண்ணீர் விடும் மக்கள்..!!

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும்…

கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனை.. மிதக்கும் படுக்கைகள்… பயத்தில் வெளியேறிய நோயாளிகள்!!

நாமக்கல் : ராசிபுரத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் போல…

கட்டிய சில மாதங்களிலே ஏனாதிமங்கலம் – மாரங்கியூர் இடையிலான தாரைப்பாலம் துண்டிப்பு : 4 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் – மாரங்கியூர் இடையே இந்தாண்டு ரூ.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கோரையாறு…

குளம் போல காட்சியளிக்கும் கரூர் புத்தகத் திருவிழா அரங்கு… இதுல புதிய பேருந்து நிலையம் வேற… கவனம் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

கரூரில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, அங்கு நடந்து வரும் புத்தகத் திருவிழா அரங்கத்தில் குளம் போல வெள்ளம் சூழந்திருப்பது…

கொட்டித்தீர்த்த கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் கோவை ரயில்நிலைய மேம்பாலம் ; நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!!!

கோவை : நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கோவை ரயில் நிலையம் பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியில்…

காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… 50 ஏக்கருக்கு மேல் வாழைகள் சேதம் ; விவசாயிகள் வேதனை…!!

திருச்சி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பெரியபள்ளிபாளையத்தில் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்ததால் 50 ஏக்கருக்கு…