கள்ளக்குறிச்சி

பந்தாவுக்காக சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி.. விசாரணையில் பகீர்!!

பந்தாவுக்காக சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி.. விசாரணையில் பகீர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரில் வசித்து…

1 year ago

இமயம் சாய்ந்து விட்டது.. விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி பதாகையை கட்டித்தழுவி கதறி அழும் பெண் துப்புரவுப் பணியாளர்!!

கள்ளக்குறிச்சியில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி பதாகை கட்டித்தழுவி பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் கதறி அழும் காட்சி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியுள்ளது. தேமுதிக…

1 year ago

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!! ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி…

1 year ago

ஒரே நேரத்தில் வந்த அண்ணாமலை, ஆளுநர் :சூழ்ந்து கொண்ட பாஜகவினர்… திணறிய போலீசார்.. கடுப்பான அண்ணாமலை செய்த செயல்!!

ஒரே நேரத்தில் வந்த அண்ணாமலை, ஆளுநர் :சூழ்ந்து கொண்ட பாஜகவினர்… திணறிய போலீசார்.. கடுப்பான அண்ணாமலை செய்த செயல்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளர்…

1 year ago

கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!!

கிராமங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் நோக்கம் : அமைச்சர் பொன்முடி பெருமிதம்!! விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில்…

1 year ago

மீன் பிடிக்க வலையை விரித்த மீனவர்கள்… சிக்கியது மீன் அல்ல… ராட்சத மலைப்பாம்பு!!!

மீன் பிடிக்க வலையை விரித்த மீனவர்கள்… சிக்கியது மீன் அல்ல… ராட்சத மலைப்பாம்பு!!! கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பெரிய ஏரி குத்தகை விடப்பட்டு வளர்ப்பு…

2 years ago

அரசு மருத்துவமனையில் ஊசி போடும் இரவு நேர காவலாளி.. செவிலியர் வராததால் நடந்த அதிர்ச்சி.. வீடியோ வைரல்!!

அரசு மருத்துவமனையில் ஊசி போடும் இரவு நேர காவலாளி.. செவிலியர் வராததால் நடந்த அதிர்ச்சி.. வீடியோ வைரல்!! வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்…

2 years ago

மேற்கூரையை பிடித்து தொங்கியவாறு ஆபத்தான பயணம் ; உயிரை கையில் பிடித்தபடி மாணவர்களின் பேருந்து பயணம் ; இதுக்கு யார் முழுபொறுப்பு..?

விருத்தாசலம் அருகே பேருந்தில் போதிய இடம் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் படிக்கட்டு மற்றும் பேருந்தின் வெளிபுறத்தில் உள்ள மேற்கூரையை பிடித்து தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ…

2 years ago

விசிக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!

விசிக கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு : சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!! கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 10-ந் தேதி விடுதலை…

2 years ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தீ விபத்தில் இரு குழந்தைகளுடன் தாய் உடல் கருகி பலி.. காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில்‌ ஒரே குடும்பத்தைச்‌ சேர்ந்த 4 பேர்‌ உயிரிழந்த சம்பவம்‌ பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த…

2 years ago

காணாமல் போன 2 வயது குழந்தை… ஸ்பீக்கர் பெட்டியில் கிடந்த சடலம் : விசாரணையில் ஷாக்..!!

காணாமல் போன 2 வயது குழந்தை… ஸ்பீக்கர் பெட்டியில் கிடந்த சடலம் : விசாரணையில் ஷாக்..!! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில்…

2 years ago

இந்தாம்மா…ஏய்.. : மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்!!

இந்தாம்மா…ஏய்.. ஓய்ந்தது குரல் : நடிகர் மாரிமுத்துவின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவியர்!! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் செல்வம்…

2 years ago

ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை பணிகளை புறக்கணிக்கும் வருவாய் துறை ஊழியர்கள்… கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எதிராக போராட்டம்!

ஆட்சியரை கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் போராட்டம் : வாக்குவாதம் முற்றியதால் போலீசார் - அலுவலர்கள் இடையே தள்ளுமுள்ளு! கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சிலர் அரசுக்குச் சொந்தமான…

2 years ago

‘பழைய தலைவர் தான் வேணும்’ ; குளுக்கோஸ் பாட்டில் டியூப்பால் விஜயகாந்த்தின் படத்தை வரைந்த ஓவியர்… வைரலாகும் வீடியோ..!!

கள்ளக்குறிச்சி அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு குளுக்கோஸ் பாட்டிலில் நீர் வண்ணத்தை ஊற்றி, அதிலிருக்கும் டியூப் வழியாக, விஜயகாந்த்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்த…

2 years ago

வெளிமாநில லாரிகளில் வந்து ஆற்று மணல் திருட்டு… உஷாரான கள்ளக்குறிச்சி மக்கள்… நள்ளிரவில் பரபரப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு…

2 years ago

சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!!

சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடும் டிப் டாப் ஆசாமி : அசால்ட்டாக கழட்டி சென்ற காட்சிகள் வைரல்!! விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.தேவனூர்…

2 years ago

பைக் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. மகன் கண்முன்னே உயிரிழந்த சித்தி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அடுத்த பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை…

2 years ago

மடத்தில் படிக்கும் சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல் : போக்சோவில் சிவனடியார்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாறை குன்றின் மீது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிவனடியார்…

2 years ago

அமைச்சர் உதயநிதியின் காரை முற்றுகையிட்ட தம்பதி… குழந்தையோடு இழுத்து தள்ளி அப்புறப்படுத்திய போலீஸ்… அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு..!

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற கிராமத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு குழந்தைகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காரை தம்பதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…

2 years ago

என் வீட்டு முகவரி தரேன்.. எப்ப வேணாலும் வா… அமலாக்கத்துறைக்கு அமைச்சர் உதயநிதி சவால்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூடலூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுகவிலோ சசிகலா…

2 years ago

மனைவி கண்முன்னே அரசு பேருந்து மோதி கணவன் பரிதாப பலி : நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

புதுவையை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 65. இவரும் இவருடைய மனைவி அம்பிகா ஆகிய இருவரும் மேல் மலையனூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.…

2 years ago

This website uses cookies.