காவல்துறையினர்

யாரு வேணா சாப்பாடு போடட்டும்.. ஆனா நீ போடக்கூடாது; அன்னதானம் வழங்குவதில் சாதிய பிரச்சினை..!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேர் திருவிழாவில் அன்னதானம் வழங்குவதில் ஏற்பட்ட சாதிய பிரச்சினை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில்…

10 months ago

யார்ரா நீ புதுசா இருக்க?.. கஞ்சா போதையில் வாலிபரை அடித்தே கொன்ற இளைஞர்கள்..!

திருச்சி திருச்சி காவிரி ஆற்றில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாககஞ்சா போதையில் இருந்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

11 months ago

அம்மாவை காணோம்.. கண்ணீருடன் காவல் நிலையத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் புகார்..!

குடியாத்தத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை காணவில்லை என கண்ணீருடன் காவல் நிலையத்தில் கண்ணீர் மழுக புகார் - சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர். வேலூர்…

12 months ago

மண்ணை தின்று உயிர் வாழும் மூதாட்டி: சொத்தும், பென்சன் பணம் போதும்…அம்மா வேண்டாமென கைகழுவிய அரசு அதிகாரி மகன்கள்..!!

தஞ்சை: அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்கள் கைவிட்டதால், மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டியை பூட்டை உடைத்து காவல்துறையினர் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் அருகே…

3 years ago

This website uses cookies.