குரங்கிற்கு இறுதி ஊர்வலம்…விருந்து வைத்து மரியாதை செலுத்திய கிராம மக்கள்: மத்திய பிரதேசத்தில் விநோதம்.!!
மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்தி, அன்னதானம் இட்டு சோகத்தை வெளிப்படுத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது….
மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்தி, அன்னதானம் இட்டு சோகத்தை வெளிப்படுத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது….