கடலூர் : கடலூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி அருகே…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த உதய் என்பவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. எனவே அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து விலகிய…
திருப்போரூர் அருகே ஷேர் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூரைச் சேர்ந்தவர் தசரதன்.…
கேரளா மாநிலம் கொச்சி களமசேரியைச் சேர்ந்த 43 வயதுடைய லட்சுமி என்ற பெண் இன்று காலை எர்ணாகுளம் லிசி சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது ஒரு…
நெல்லை அருகே வேன் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனர். வே ன் கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி வாகைகுளம்…
கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் இருந்து கணபதி நோக்கி 5 மாத கைக்குழந்தை மற்றும் ஐந்து வயது பெண் குழந்தையுடன் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது…
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, அரசுப் பேருந்து மோதியதில், டாட்டா ஏஸி வாகனத்தில் சென்ற இரு காளைகள் உள்பட 2 பேர்…
கன்னியாகுமரி : அழகியமண்டபம் அருகே கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் பெண் நண்பருடன் செல்பி எடுக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மற்றும்…
கரூர் : கரூர் மாவட்டம் மாயனூர் அருகே டாட்டா ஏஸ் லோடு வாகனம் லாரி நேருக்கு நேர் மோதி இருவர் பலியாகினர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியைச்…
கேரளா : கொல்லம் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கியும் அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் உயர்த்தப்பிய சிறுவன் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.…
சென்னை : சென்னையில் சாலையில் இருந்த பள்ளத்தினால் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் கீழே விழுந்ததில், லாரி ஏறி பரிதாபமாக உயிரிழந்தார். ஸோகோ என்னும் தனியார் நிறுவனத்தில் மென்பொருள்…
குஜராத் ; குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து…
உளுந்தூர்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சுமார் 20 அடி பள்ளத்தில் கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது ப பு.மாம்பாக்கம் கிராமம்…
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் அண்ணன், தங்கை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் தொடர்பான…
தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே தனியார் பேருந்து மற்றும் கார் மோதிய பயங்கர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை…
தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற…
தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில் சுற்றி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பெரும்…
சாலை விபத்தில் காயமடைந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையை தனது காரில் மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே ஒத்தக்கடை திருச்சி…
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு…
சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பெங்களூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூரில் இருந்து நேற்று இரவு…
This website uses cookies.