சாலை விபத்து

உயிரிழந்தும் வாழும் மனிதம் : 8 பேருக்கு மறுவாழ்வு அளித்த சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞர்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டு எட்டு பேரில் மறுவாழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம்…

3 years ago

பேருந்து மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி : பழனி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த போது நிகழ்ந்த துயரம்!!

திண்டுக்கல் அருகே காரும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரம்…

3 years ago

சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 3 கல்லூரி மாணவர்கள் பலி… ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்..!!

கோவை ; ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த…

3 years ago

கணவன் கண்முன்னே மனைவி துடித்துடித்து பலி : அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய பெண்.. நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் குமரன் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே திசையில் இருசக்கரவாகனத்தில் கணவன் மனைவி இருவரும் பழைய…

3 years ago

பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய மற்றொரு வாகனம் : தூக்கி வீசப்பட்ட நபர் பரிதாப பலி… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் பங்கில் பெட்ரோல் போட வந்த முதியவரின் டூவீலர் மீது மற்றொரு டூவீலர் மோதியதில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை…

3 years ago

துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து : 11 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!!

ஆத்தூர் அருகே ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பஸ் டிரைவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா…

3 years ago

கார் மீது சிமெண்ட் லாரி மோதி பயங்கர விபத்து : ஓட்டுநர் பரிதாப பலி… 3 பேர் படுகாயம்!!

திருச்சி மாவட்டம், சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் டிரைவர் பலியான நிலையில் சிறுவன் உள்பட 3 பேர்…

3 years ago

அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை, மகன்.. திக்திக் காட்சிகள்!!

கேரளாவில் அதிவேகமாக தனியார் பேருந்து மோதியதில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தந்தை, மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா ரயில் நிலையம்…

3 years ago

தப்ப தடுக்க வேண்டிய போலீசே இப்படி பண்ணலாமா? அதிவேகமாக சென்ற போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்றவர் தூக்கி வீசிய ஷாக் காட்சி!!

போலீஸ் வாகனம் மோதி பைக்கில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தேவரகொண்டா அருகே வேகமாக…

3 years ago

டயர் வெடித்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் பலி!!

திண்டுக்கல் ; மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஆவியூர் விளக்கு அருகே கார் டயர் வெடித்து விபத்து அரசு போக்குவரத்து ஊழியர் மற்றும் அவரது தாய் உயிரிழந்த…

3 years ago

அதிவேகமாக வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

கேரளா : கேரளாவில் பக்கவாட்டு சாலையில் திரும்ப முயன்ற இருசக்கர வாகனத்தையும், அதில் பயணித்த இருவர்களையும், பின்னால் இருந்து அதிகவேகத்தில் வந்த கார் இடித்து பறக்க விடும்…

3 years ago

டிப்பர் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் கல்லூரி மாணவர் பலி : உறவினர்கள் சாலைமறியல்.. தடியடி நடத்திய போலீசாரால் பரபரப்பு!!

விழுப்புரம் : நெமிலி கிராமத்தில் கல்குவாரி டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் தலை நசுங்கி உயிரிழந்த நிலையில் உடலை எடுக்க மறுத்து உறவினர்கள் நான்கு மணி…

3 years ago

கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து… லாரியின் பின்புறம் மோதி அப்பளம் போல நொறுங்கிய கார் : காரில் இருந்த 5 பேரும் பலியான சோகம்!!

அமராவதி -அனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலையில் பிரகாச மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்…

3 years ago

வாகன ஓட்டிகளே உஷார்… வேகம் விவேகமல்ல : இது மழைக்காலம்… தொடரும் சாலை விபத்துகள்!!

மழைக்காலம் துவங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சாலைகளில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடந்தவண்ணம் உள்ளது. வேலூர் அருகே மரம் விழுந்து…

3 years ago

தாராபுரம் அருகே தனியார் பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : 4 பேர் பலியான சோகம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய் அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொடுவாய்…

3 years ago

கார் மீது புல்லட் மோதி விபத்து : கீழே விழுந்த வாகன ஓட்டி மீது மினி லாரி மோதி தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கேரள மாநிலத்தில் கார் மீது புல்லட் மோதி புல்லட்டிலிருந்த நபர் சாலையில் விழுந்த போது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்தின் பதை பதைக்கும் சிசிடிவி…

3 years ago

குறுக்கே வந்த மாடு… பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மெக்கானிக் : 2 நாளில் வெளிநாடு செல்ல இருந்தவருக்கு நேர்ந்த சோகம்.. ஷாக் சிசிடிவி காட்சி!

நத்தத்தில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மெக்கானிக் பலி- சிசிடிவியில் பதிவான பத பதைக்கும் வீடியோ காட்சிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர்…

3 years ago

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து கோர விபத்து : மூன்று போலீசார் உட்பட 4 பேர் பரிதாப பலி..!!!

திருப்பதி : சித்தூர்- திருப்பதி இடையே இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 போலீசார் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? மீண்டும் மீண்டும் விபத்தை ஏற்படுத்தும் புதிய மேம்பாலம் : அச்சத்துடன் பயணிக்கும் கோவை வாகன ஓட்டிகள்!!

கோவை: மீண்டும் மீண்டும் தொடரும் விபத்து !!! திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர்,…

3 years ago

எத்தனை முறை சரி செய்தாலும் தொடரும் விபத்து : உயிர் பலி வாங்கும் கோவை புதிய மேம்பாலம்… காவல் ஆணையர் ஆய்வு!!

கோவை : திருச்சி சாலையில் அமைந்துள்ள புதிய பாலம் மேலும் ஒரு இளைஞரின் உயிரை பறித்ததுள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் திருச்சி சாலையில் புதிதாக…

3 years ago

சாலையோர கடைகளை அடித்து தூக்கிய கார்.. மதுபோதையில் தாறுமாறாக வந்த ஓட்டுநர் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கொடைக்கான‌ல் ஏரி சாலை ப‌குதியில் ம‌து போதையில் க‌ன்னியாகுமாரியை சேர்ந்த‌ சுரேஷ் என்ப‌வ‌ர் சாலை ஓர‌த்தில் இருந்த‌ சிறு வியாபாரிக‌ள் , சுற்றுலா ப‌யணிக‌ள் ம‌ற்றும் க‌டைக‌ள்…

3 years ago

This website uses cookies.