ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் கதிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக அரசு பேருந்து மீது மோதியதில் பைக்கில் பயணித்த 2 பேர்…
திண்டுக்கல் : இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திண்டுக்கல் ஜெயில் வார்டன் பரிதாபமாக பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள் கோவில் பட்டியை…
விழுப்புரம் : செஞ்சி அருகே சாலையோர விளம்பர பலகையில் மோதிய இளைஞர் சாலையோரம் நடந்து வந்து இறந்துள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.…
விழுப்புரம் : நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 வயது சிறுமி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம்…
திருப்பதி : மதுரையில் இருந்து பக்தர்களை சுற்றுலாவாக திருப்பதிக்கு அழைத்து வந்த தனியார் பேருந்து, கண்டெயினர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையை சேர்ந்த 15…
வெளியூர் சென்ற கணவரை பைக்கில் அழைத்து வர பேருந்து நிலையம் சென்ற பெண் ஒருவர், இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள்…
தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எல்கேஜி மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
திருப்பூர் : பல்லடம் அருகே பள்ளி மாணவி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருப்பூர்…
திருச்சி சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து விபத்து ஏற்படும் நிலையில் இன்று இளைஞர் ஒரு தவறி விழுந்த சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் ஆய்வு நடத்தி…
திருப்பூர் : பல்லடம் அருகே 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். கோவை சின்னியம்பாளையம்…
கொடைரோடு அருகே விபத்துகுள்ளான ஒரு கார் எதிரே வந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி…
விழுப்புரம் : போட்டி போட்டுக்கொண்டு சென்ற தனியார் கல்லூரி பேருந்துகள் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பரபரப்பான…
கன்னியாகுமரி : பேருந்து நிலையத்தில் விழுந்த முதியவர் மீது மினி பஸ் ஏறி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்…
திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பேரிகார்டில் மோதி தொழிலதிபர் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி…
கோவை செல்வபுரம் அருகே அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உட்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில்…
திண்டுக்கல் : ஆதி லட்சுமிபுரம் பிரிவு அருகே செம்பட்டி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து, ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2…
விழுப்புரம் : இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச்…
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ரண்ட்டசிந்த்தலா கிராம பகுதியில் சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். பல்நாடு…
கோவை மதுக்கரை அருகே நெடுஞ்சாலையில் கார் மீது ஈச்சர் வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வீரபாண்டி…
திருப்பூர் : பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலியான CCTV காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரை…
திருப்பூர் : பல்லடம் அருகே சைக்கிளில் சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி பலியான CCTV காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரை…
This website uses cookies.