மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை…
கோவை : மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 4 பேர் படுகாயமடைந்தனர். கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ்…
திருப்பூர் : ஊதியூரில், இரண்டு லாரிகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், டீசல் டேங்க் வெடித்து 2 லாரிகளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின் சிசிடிவி…
ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம்…
தெலங்கானா : இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று திரும்பிய டாடா ஏஸ் வாகனம் மீது நேருக்கு நேர் லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம்…
ராமநாதபுரம் : கார் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்…
கேரள மாநிலம் மலப்புறத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் அருகே…
கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே ஆம்னி பஸ், டெம்போ மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்தையில் இருந்து காய்கறி ஏற்றிய…
திருப்பூர் : பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தயுள்ளது. திருப்பூர்…
திருவண்ணாமலை : செங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த நண்பர்கள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம்…
ஆந்திரா : காளகஸ்தி அருகே லாரி,மினி வேன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணித்த 4 பேர் மரணமடைந்தனர். ஆந்திர…
பழனி : நாகூர் பிரிவில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்…
தெலுங்கானா : சாலையில் சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞர்கள் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் பாரிட்டால கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரி இளைஞரான…
கோவை : நண்பர்களுடன் கோத்தகிரி சென்றுவிட்டு திரும்பிய போது நிகழ்ந்த கார் விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
கள்ளக்குறிச்சி : கோவிலுக்கு சென்ற மாவட்ட சமூக தனித்துணை ஆட்சியரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் மற்றும் பதினொரு வயது சிறுமி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி…
திண்டுக்கல் : வத்தலகுண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி…
ஈரோடு : சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்திற்குள் குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபர் காருடன் கடைக்குள் புகுந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.…
தெலுங்கானா : கூலித் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம்…
கோவை : தவறான பாதையில் வந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்து ஏற்பட்ட நிலயில் ஆளில்லாமல் பைக் சிறிது தூரம் சென்ற காட்சி வெளியாகி…
கோவை: வாளையாறு சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் குத்தம்பாளையம் பகுதியை…
திருப்பதி : திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்லும் மலைப்பாதையில் டெம்போ ட்ராவலர் மற்றும் அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் காயமடைந்தனர். ஆந்திர…
This website uses cookies.