சிசிடிவி காட்சி

இளம்பெண்ணின் உயிரை காவு வாங்கிய மினி பேருந்து : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மகள் ரம்யா (வயது 25). நேற்று ரம்யா,…

சாலையை கடக்க முயன்ற பைக் மீது நேருக்கு நேர் மோதிய லாரி : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள G.தும்மலப்பட்டி செல்லும் பகுதியில் திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலை உள்ளது இச்சாலை பிரிவு…

லாரியை முந்த முயன்ற பைக்.. கார் மோதி தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலுரில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சரக்கு லாரி…

RAPIDO ஓட்டுநர் கொடுத்த பாலியல் தொல்லை… பைக்கில் இருந்த குதித்த இளம்பெண் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!!

கட்டிடக் கலைஞராகப் பணிபுரியும் 30 வயது பெண் ஒருவர் ஏப்ரல் 21 அன்று பெங்களூரு இந்திராநகர் பகுதிக்கு ரேபிடோ பைக்…

கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. இளம்பெண்கள் உட்பட 3 பேர் தூக்கி வீசப்பட்ட பரபரப்பு காட்சி!!!

கோவையில் கவனக் குறைவாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் இருசக்கர வாகனத்தை திருப்பிய நபரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில்…

நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து : தூக்கி வீசப்பட்ட பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

திருச்சி பீமநகரை பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் இவரது மனைவி ரூபி(38).இவர் பஞ்சப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திரா கணேசன் பொறியியல்…

மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து தலைமை ஆசிரியர் பலி : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

மலைப்பாதையில் கிடு, கிடு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில்…

பாலத்தின் தடுப்பு சுவற்றில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி…

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்கள்? விசாரணையில் பரபரப்பு!!

திண்டுக்கல் அருகே பட்டிவீரன்பட்டியில் பாஜக பிரமுகர் வீட்டின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம்…

கவனக்குறைவு…மின்னல் வேகத்தில் நடந்த விபத்து : தந்தை மகன் பரிதாப பலி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

கவனக்குறைவு… மின்னல் வேகத்தில் நடந்த விபத்து : தந்தை மகன் பரிதாப பலி… ஷாக் சிசிடிவி காட்சி!! கோவை மாவட்டம்…

தெருநாய்கள் விரட்டியதால் நடந்த விபத்து : 3 பேர் தூக்கி வீசப்பட்ட பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் 4 வயது சிறுவனை தெருவில்…

பட்டாகத்தியுடன் புல்லட் திருட்டு… மர்மகும்பல் கைவரிசை : வைரலாகும் ஷாக் சிசிடிவி காட்சி!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித். இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்தனியார் மருத்துவமனையில்…

அடுத்தடுத்து மரணமான கால்நடைகள்… சிசிடிவியில் சிக்கியது மர்மவிலங்கு அல்ல… ஷாக் காட்சி..!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கணபதிபாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த ஆடு…

இடத்தகராறால் நகைக்கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

பழனி அண்ணா நகரில் குடியிருந்து வருபவர் சதீஷ் ஆனந்த். பழனியில் சொந்தமாக நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சதீஷ்…

அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் : வெளியான சிசிடிவி காட்சி… 5 பேரிடம் போலீசார் விசாரணை!!

மதுரை : மதுரையில் அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி…

சைவ உணவகத்தில் சிக்கன் கேட்டு தகராறு.. ஓட்டல் ஊழியர்களை தாக்கிய காவலர்கள்: வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

செங்கல்பட்டு : தாம்பரம் அருகே சைவ உணவக்கத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபட்ட சம்பவம்…

பிளாஸ்டிக் ட்ரம்ம கூட விட்டு வெக்க மாட்டிங்கறாங்க : அலேக்காக திருடிய காட்சி வைரல்!!

திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரல். திருப்பூர்…

ரோட்டில் சென்ற காரில் திடீர் தீ காரில் இருந்தவர்கள் உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வைரல்!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்டதாளப்புழா பகுதி வழியாக கொடியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென…

காரை ஓட்டிய ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த கார் : பதை பதைக்க வைக்கும் காட்சி!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த உதய் என்பவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது….

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை… பர்தா அணிந்து டைம் பாம் வைத்த கல்லூரி மாணவன்…ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கனரா வங்கி கிளையில் அலங்கியம் காந்தி நகரில் வசித்து வரும் ஜெயக்குமார் மகன்…

ஒட்டுத்துணியில்லாமல் உடலில் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம மனிதன் : ஷாக் சிசிடிவி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன்.விவசாயம் செய்து தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்….