ஜெயக்குமார்

கருணாநிதியின் சிலை வைக்க மட்டும் பணம் இருக்கிறதா? இப்படியே புகழ் பாடுங்க : ஜெயக்குமார் தாக்கு!!

மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரை…

2 years ago

அடுத்த 9 மாதங்கள் தான்… அதிமுகவுக்கு எகிறப் போகும் மவுசு ; திமுக கூட்டணி குறித்து ஜெயக்குமார் சொன்ன தகவல்..!!

தமிழகத்தில் எங்கு பார்தாலும் கொலை நடக்கிறது, சாதாரண மக்கள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என…

2 years ago

ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும்…? இதுதான் ஆளுநரின் சமயோஜித புத்தி ; ஜெயக்குமார் பரபர பேச்சு…!!

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சமயோஜித புத்தியோடு ஆளுநர் செயல்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை…

2 years ago

திமுகவுக்கு இனி மாதம் மாதம் கைது மாதம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்…

2 years ago

என்ன பண்ணீட்டு இருக்கீங்க… உத்தரவு போட்டு 13 மாதங்கள் ஆயிடுச்சு ; மத்திய உள்துறை செயலருக்கு ஜெயக்குமார் பரபரப்பு கடிதம்..!!

தன் மீதான கைது நடவடிக்கையின் போது அத்துமீறிய போலீசார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மத்திய உள்துறை செயலருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம்…

2 years ago

ஊழலுக்காக மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்படும்… தமிழ்நாட்டுக்கே அன்று தீபாவளி : ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு!!

தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக போராட்டத்தை அறிவித்தது.அதன்படி, இன்று…

2 years ago

ஆம்பளையாக இருந்திருந்தால் செந்தில் பாலாஜி இதை செய்திருக்கக் கூடாது..? ஜெயக்குமார் சொன்ன கருத்து..!!

சென்னை ; டிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன 30 ஆயிரம் கோடி தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர்…

2 years ago

மாநில தலைமைக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை.. நாவடக்கத்தோட பேசுங்க : ஜெயக்குமார் சுளீர்!!!

அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.…

2 years ago

அமைச்சர் வீட்டில் ரெய்டு… இனிப்பு வழங்கி கொண்டாடிய தமிழக அமைச்சர்கள் : ஜெயக்குமார் பரபர!!!

காயிதே மில்லத்தின் 128 வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது துயிலிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம்…

2 years ago

வெறும் பொய்யவே சொல்லிட்டு இருக்காரு முதலமைச்சர் ஸ்டாலின்… போட்டோ ஷுட் நடத்தவே வெளிநாடு பயணம் ; ஜெயக்குமார் விமர்சனம்!!

சென்னை ; முதலமைச்சராக இருந்த போது எடப்பாடி கே பழனிச்சாமி வெளிநாட்டு பயணத்தில் அவரது மகனும் சென்றார் எனக் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக அதிமுக…

2 years ago

கருணாநிதி சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து விட்டார் … அமைச்சர்கள் அன்பில் மகேஷ் – TRB ராஜாவுக்கு தான் போட்டி ; ஜெயக்குமார் விமர்சனம்!!

சென்னை ; 30 ஆயிரம் கோடி ரூபாய் இரண்டு ஆண்டு காலத்தில் அவர் தாத்தா கருணாநிதி காலத்தில் கூட சம்பாதிக்காததை உதயநிதி சம்பாதித்து உள்ளதாகவும், அவருடன் இருந்தவர்…

2 years ago

ஊரை அழிப்பவனுக்கு கேக் ஊட்டுவது தான் அமைச்சரின் பணியா? கொந்தளித்த ஜெயக்குமார்!!

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த…

2 years ago

அதிமுகவுக்கு தாவுகிறாரா திமுக எம்எல்ஏ நாசர்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபர!!!

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி சென்னை ராயபுரம் தொகுதியில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…

2 years ago

திமுகவில் ஐக்கியமா? சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு குறித்து ஜெயக்குமார் பரபரப்பு கருத்து!!!

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. நடப்பு தொடரில் இரு அணிகளும்…

2 years ago

அண்ணாமலை சொல்லித்தான் நடக்குதா? நாங்க பதிலடி கொடுத்தா தாங்க மாட்டீங்க : ஜெயக்குமார் எச்சரிக்கை!!

சென்னை ஓட்டேரியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.…

2 years ago

அன்று 2G…. இன்று G SQUARE… திமுகவுக்கு தேதி குறிச்சாச்சு ; ஆட்டத்தை ஆரம்பித்த மத்திய அரசு ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஏற்கனவே 2 ஜியால் ஆட்சி கவிழ்ந்த நிலையில், தற்போது ஜி ஸ்கொயரால் திமுக ஆட்சி வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக…

2 years ago

PTR சொன்ன 30 ஆயிரம் கோடி சொத்து… அமைச்சர் உதயநிதியை கஸ்ட்டடியில் எடுத்து விசாரிக்கனும்.. கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்..!!!

உதயநிதியும், சபரீசனும் குறைந்த நாட்களில் பல 100 கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி விசாரிக்க வேண்டும் என்று…

2 years ago

பாஜக அடக்கி வாசிக்கணும்.. இல்லைனா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் : ஜெயக்குமார் எச்சரிக்கை!!

சென்னை திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு தொட்டி பகுதியில் பகுதி செயலாளர் முகுந்தன் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள்…

2 years ago

ரெண்டு வருஷம் அரசியலுக்கே இப்படியா.. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி : ஜெயக்குமார் விமர்சனம்!!

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்றும் அவர் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்…

2 years ago

இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது.. முதல்ல அண்ணாமலை வெளியிடட்டும் ; அதுக்கப்புறம் தான் ஆட்டமே இருக்கு ; ஜெயக்குமார் கொந்தளிப்பு

சென்னை : அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் என்றும், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி…

2 years ago

உதயநிதி மகளுக்கு பேரவையில் வாழ்த்து.. மாண்பையே சிதைத்து விட்டார் சபாநாயகர் : ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!!

சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட சார்பில், வழக்கறிஞர் எம்.எம்.கோபி ஏற்பாட்டி அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர்…

2 years ago

This website uses cookies.