தற்கொலை

2 மகள்களை கொன்று விட்டு தாய் குடும்பத்தோடு தற்கொலை… சிக்கியது உருக்கமான கடிதம் ; அதிர்ச்சியில் அஞ்சுகிராமம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார்…

கூலித் தொழிலாளியின் உயிரை பறித்த 800 ரூபாய்.. கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் கதறி அழுத பெண்… உறவினர்கள் சாலை மறியல்!!

தருமபுரி ; 800 ரூபாய் வட்டி தொகை வழங்காததால் பைனான்சியர் பேசிய பேச்சுக்கு மன உளைச்சல் அடைந்த கூலித் தொழிலாளி…

சொல்ல சொல்ல கேட்காத கணவர்… திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை ; திருவள்ளூரில் நிகழ்ந்த சோகம்..!!

செங்குன்றம் அருகே முதல் திருமண நாளில் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை…

அரசு தொகுப்பு வீடு கட்ட லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்… வீடில்லாமல் குடும்பத்துடன் அவதி… மாற்றுத்திறனாளி எடுத்த விபரீத முடிவு..!

பாப்பிரெட்டிபட்டி அருகே அரசு தொகுப்பு வீட்டிற்கு லஞ்சம் கொடுக்க முடியாத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட மாற்று திறனாளியின் இறப்பிற்கு…

வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி!!

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் டிசைன் இன்ஜினியரான ராஜேஷ். இவர்…

தூக்க மாத்திரை சாப்பிட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை… தாய் கண்டித்ததால் விபரீத முடிவு..!!

திருச்சி அருகே தாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

கணவனுடன் அடிக்கடி தகராறு.. ஆத்திரமடைந்த மனைவி செய்த காரியம்.. கதறி அழுத குடும்பம்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக ஆத்திரமடைந்த மனைவி ரயில் முன்பாய்ந்து…

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள…

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல்…

கணவர் திடீர் மரணம்.. வெறுத்து போன வாழ்க்கை… மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீதம்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணாளன். இவர்களுக்கு இரண்டு மனைவி. இதில் குணாளன் மற்றும் அவருடைய…

அரசுப் போக்குவரத்து கழகத்தில் அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை ; அதிர்ச்சியில் உறைந்து போன அரசு துறை அதிகாரிகள்…!!

காஞ்சிபுரம் ; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) காஞ்சிபுரம் மண்டல தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து…

சாதி சான்றிதழ் கிடைக்காத விரக்தி… எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவி தற்கொலை ; தி.மலையில் சோகம்..!!

திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் கிடைக்காததால் மனம் உடைந்த மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் பரிதாபமாக…

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர் ; தாயின் சேலையில்… பழனியில் நிகழ்ந்த சோகம்..!!

பழனியில் தாய், தந்தை வீட்டில் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் மனமுடைந்த 8 வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை… கடன், வறுமையின் கொடுமையால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 36). கூலித்தொழிலாளியான இவர்…

இரு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை… விரக்தியை உண்டாக்கிய கணவனின் தொழில்… அதிர்ச்சி சம்பவம்!!!

திருச்சியில் 11 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

புளியமரத்தில் தொங்கிய ஆண் சடலம்… உடலை மீட்ட போலீசார் : விசாரணையில் அதிர்ச்சி!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி செல்லும் சாலையில் தனியார் நூற்பாலை அருகே வத்தலகுண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும்…

‘எனது மகள் சென்ற இடத்திற்கே…’ ; மகள் தற்கொலை செய்த தேதியில் மனைவிக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ ; பாசக்கார தந்தை எடுத்த விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

பிளஸ் 2 ரிசல்ட்டை பார்த்த மாணவன் தற்கொலை.. செய்தி கேட்டு நள்ளிரவில் காதலி எடுத்த விபரீத முடிவு ; சென்னையில் அதிர்ச்சி..!

சென்னை : ஆவடியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது காதலி விபரீத…

பணிக்கு நடுவே அறைக்கு சென்ற ஆயுதப்படை பெண் காவலர்.. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் ; நாகையில் நடந்த பகீர் சம்பவம்!!

நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…

3 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை… மருமகள் என்று கூட பாராமல் மாமனார் செய்த காரியம் ; உடலை வாங்க மறுத்து போராட்டம்!!

திண்டுக்கல் ; பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க…

‘டாட்டா சொல்லிட்டு போ’… காதலி தற்கொலை செய்வதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் ; அதிர்ச்சி சம்பவம்!!

திருவாரூர் ; தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக அவரது…