கோவை மாவட்டத்தில் தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது :- தமிழ்நாட்டின் மண், மொழி, மானம்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம்…
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் அவரை அடித்து கொலை செய்த…
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை, ஆந்திரா துணை…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய காவலர் அஜித் குமார், 10 பவுன் நகை திருடு போன வழக்கில்…
இந்தியாவில் முதல் முறையாக திருச்சியில் முப்படை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான குறைதீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ வீரர்கள் பயிற்சி மைதானத்தில் பாதுகாப்பு கணக்காளர்…
திண்டுக்கல்லில் அதிமுக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்…
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதியதாக…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்ட பாஜக, அதிமுக நிர்வாகிகளுடன் பலரும் இணைந்து, மனதின் குரல்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்துள்ளனர். அவர்கள் மட்டும்தான்…
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. இதையும் படியுங்க: தமிழகத்தில் அதிமுக தான் தலைமை……
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கு கொள்வதற்காக வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும்…
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் அரசு சார்பில் நடைபெறும் கோடை விழாவில் துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளை தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி,…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளையபெருமாள் அவர்களின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய நிதியமைச்சர்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி…
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த ஜூன் 22ஆம் தேத தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆரணி பஜார் வீதியில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ்…
This website uses cookies.