சென்னையில் நேற்று இரவு காரில் வந்த பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் துரத்திய வீடியோஇணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா…
வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை முதல்வர் பரிசீலிப்பார் என நம்புவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை: சென்னை அடுத்த அம்பத்தூரில், அம்பேத்கர்…
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து…
மாநில உரிமை காப்பது பற்றி பீகார், கர்நாடக முதல்வர்களிடம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க என முதலமைச்சர் ஸ்டாலினக்கு அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,…
விழுப்புரம் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் வன அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதையும் படியுங்க: எங்களை கொலை பண்ண பிளான்…
சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில்,ஏகனாபுரம் உள்ளிட்ட 13கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணியை மத்திய மாநில அரசுகள்…
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்தத சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்னடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
அப்பாவுக்கு தான் அரசியலுக்கு வருவதில் விருப்பமில்லை எனவும், ஆனால் தனக்கு அரசியலில் விருப்பம் உள்ளதாகவும் திமுகவில் இணைந்த திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார். சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின்…
மீண்டும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,…
இன்னும் 13 அமாவாசைகள் தான் திமுக கூட்டணிக்கு உள்ளது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108-வது…
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்கி வன்முறையை நடத்தும் சதித்திட்டத்தை பாஜக தலைமையிலான கும்பல் முயற்சித்து வருகிறது. இதையும் படியுங்க: குளிக்கும்…
நாதக உடன் போட்டி என்பது காலத்தின் கொடுமை என ஈரோடு கிழக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். ஈரோடு: பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள…
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை…
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வாய்ப்பு அளிக்கப்படாத விரக்தியில் திமுக பிரமுகர் போட்ட பதிவு கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு: ‘நான் எடுப்பார்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பச்சடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பி.ஆர் சுந்தரம்(73), அதிமுகவை சேர்ந்த பி.ஆர் சுந்தரம் 1996 முதல் 2001 வரையும்,2001 முதல் 2006 வரை,…
மதுரை ஜல்லிக்கட்டில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டுவதாக நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அம்மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மதுரை ஜல்லிக்கட்டில் சாதி…
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பெரியார்…
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற…
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் விவசாயிகளிடம் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் சாதியை கேட்டு கொள்முதல்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாப்ரபாத் நடுமசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா(29) கார் ஓட்டுனரான இவரை நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் முஸ்லீம்பூர் பகுதியைச்…
This website uses cookies.