அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரான கே பி முனுசாமி தனது தொகுதிக்கு உட்பட்ட ராமன்…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரியாணிக்காக தொண்டர்கள் முண்டியடித்துச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு சூழல் நிலவியது.…
தென்காசி மாவட்டம் மேலகரம் திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் இதற்கு…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் நேற்று திமுக அரசின் சார்பில் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில்…
வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, அரசு சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் 40,000 ரூபாய்…
மதுரை: கள்ளக்குறிச்சியில் ஜூன் 19 தேதி கள்ளச்சாராயம் அருந்தி 225 பேர் பாதிக்கப்பட்ட நிலையிலே 64 பேர்களுக்கு மேலே பலியானார்கள். இந்த கள்ளச்சராயத்திற்கு எதிராக இந்த அரசு…
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழகம் கொலை மாநில அல்ல 'கலை' மாநிலம் எனவும்,…
திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி கிடையாது, திமுக பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக செயல்படுகிறது என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். மதுரை பழங்காநத்தம் தெற்கு…
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2021 நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம் எல் ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல்…
புதுமுக இயக்குனர் நவீன் குமார் இயக்கியிருக்கும் "கடைசி தோட்டா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதா ரவி. அந்த பட விழாவில் அவர் பேசும் போது, நான்…
"நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது"-எம்.பி கனிமொழி ஆதங்கம்! நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட உள்ளது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருநாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் திமுக அரசே கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த…
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தேர் கவிழ்ந்து ஒருவர் பலியாகி உள்ளனர்.மேலும் நான்கு பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் தேரின் மேலே கும்பம் ஏற்றும் பணிகள்…
கள்ளக்குறிச்சி விவகாரம் விக்ரவாண்டி தேர்தலில் எதிரொலிப்பதற்கான வாய்ப்பு இல்லை. எனக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தான் சந்தேகமாக உள்ளது!திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேட்டி!…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஐ தாண்டி உள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் வந்து ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.தற்போது…
மதுரை மேற்குத் தொகுதியில் பொதுமக்களின் நலனுக்காக 21 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இ-சேவை மையத்திற்கான அனைத்து உபகரணங்களும் பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்படுகிறது.…
அதிமுக 2 கோடி தொண்டர்களால் உருவான ஆலமரம் அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடன் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடைக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல பிரிவு ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் பேக்சோ சட்டத்தில் கைது…
This website uses cookies.