தெலங்கானாவில் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படும் ரூபாய் நோட்டுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் 30ம்…
தேர்தல் பிரச்சாரத்தின் போது வாகனத்தில் இருந்து அமைச்சர் தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30ம் தேதி ஒரே கட்டமாக…
I.N.D.I.A கூட்டணி குறித்து தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டு நடக்கப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான…
தெலங்கானா ; பேச முடியாதவர்களே பேச வைப்பதாகவும், நடக்க முடியாதவர்களை நடக்க வைப்பதாகவும், நானே மகாவிஷ்ணு என கூறி ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.…
தெலங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தெலங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகருக்கு…
தெலங்கானா: கேப்சூல்களில் நிரப்பி பெருங்குடலில் அடைத்து துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப்பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள…
திருப்பதி : மாநில ஆளுநர் என்ற முறையில் எனக்கு புதிய சட்டமன்ற வளாகம் திறப்பு விழா, அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஆகியவற்றிற்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்க…
தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் ஜி.என்.ஆர்.எம் பகுதியை சேர்ந்த வாலிபர்…
தெலங்கானாவில் பல இடங்களில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெலங்கானாவில் வானிலை மாற்றம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது.…
தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ…
விசிக தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் களம் இறங்கி இருப்பது…
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்துவதில் நிகழ்ந்த…
74வது குடியரசு தினத்தையொட்டி தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. நாட்டின் 74வது குடியரசு…
பில்லி, சூனியம் அச்சத்தால் கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இரட்டை கொலை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சிந்தூர் மண்டலம் கல்லேறு ஊராட்சி…
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை காரோடு வைத்து போலீசார் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின்…
இருகட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையை போலீசார் கைது செய்தனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.…
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொல்லை கொடுத்த இளைஞனை காலணியால் அடித்து புரட்டியெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம்…
தெலங்கானா : பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனை சீனியர்கள் ரேகிங் என்ற பெயரில் அடித்து கொடிமைப்படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம்…
தேசிய அரசியலில் KCR! தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலை தனது தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கடுமையான…
தெலங்கானா ; செகந்திராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிகல்…
தெலங்கானா ; தெலங்கானாவில் ரேஷன் கடையில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் ஒருவரை கேள்வி கனைகளால் துளைத்த வீடியோ சமூக வலைதளங்களில்…
This website uses cookies.