நாடாளுமன்ற தேர்தல்

தேர்தல் முடிவுக்குப் பிறகு 2 சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா…? கடும் கோபத்தில் CM ஸ்டாலின்… பரபரப்பில் அறிவாலயம்..!!!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியான பிறகு மத்தியில் புதிய அரசு அமையவிருக்கிறது. அந்த சமயம் தமிழக அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர்…

1 year ago

ரூ.4 கோடி விவகாரம்… சிபிசிஐடி சம்மனை எதிர்த்து வழக்கு… சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய பாஜக நிர்வாகி…!!

ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி பாஜக நிர்வாகி மனு தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் கடந்த…

1 year ago

பாஜகவின் துணையோடு IAS, IPS அதிகாரிகளுக்கு மன உளைச்சல்… சந்திரபாபு நாயுடு மீது அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!!

பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா, கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு பாஜகவின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக தேர்தலில் வெற்றி பெற முயற்சித்திருப்பதாகவும் அமைச்சர் ரோஜா குற்றம்சாட்டியுள்ளார்.…

1 year ago

சுழற்சி முறையில் பிரதமர் பதவி… அப்படி நடந்தால் இண்டி கூட்டணி தாக்கு பிடிக்குமா..? அமித் ஷா கேள்வி..!!

இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில்…

1 year ago

பாஜகவுக்கு 100 இடங்கள் கூட கிடையாதாம்…பாமகவை அவர்களின் ஆன்மா மன்னிக்காது ; செல்வப்பெருந்தகை!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக…

1 year ago

எம்எல்ஏவை ஓங்கி அறைந்த நபர்… ஆதரவாக நின்ற பொதுமக்கள் ; வாக்குச்சாவடியில் பரபரப்பு..!!

ஆந்திராவில் ஒரு வாக்குச்சாவடியில் எம்எல்ஏ கன்னத்தில் வாக்காளர் ஒருவர் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…

1 year ago

பொறியியல் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்கு… 15ம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு…!!

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 15ம் தேதி…

1 year ago

திமுகவுடன் மதிமுக இணைப்பா…? வைகோ எடுத்த திடீர் முடிவு…? பரிதவிக்கும் மதிமுக நிர்வாகிகள்….!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சில நேரம் சீரியஸாக அரசியல் பேசுகிறாரா?…அல்லது சிரிப்பதற்காக பேசுகிறாரா?… என்பதை புரிந்து கொள்வது கடினமான ஒன்றாகவே இருக்கும். அதேபோலத்தான் மதிமுகவின் 31ம்…

1 year ago

‘எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் காலாவதி தேதி இருக்கும்’ ; பாஜகவை கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!!

எல்லா வாஷிங் மெஷின்களிலும் காலாவதியாவதற்கான தேதி இருக்கும் என்று மத்திய பாஜக அரசை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். 7 நாடாளுமன்ற கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு…

1 year ago

மா.செ.க்கள் அதிகாரத்தை குறைக்க முடிவு…? உதயநிதியால் அமைச்சர்கள் பீதி!

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களில் சிலர் திமுகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட18 தொகுதிகளில் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை, அவர்களது சுணக்கம்…

1 year ago

‘என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி’ – செய்தியாளர்கள் கேள்வி… சீறிய சீமான்!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் பரபர பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,…

1 year ago

தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவுக்கு குட்-பை… வைகோவின் திட்டமே இதுதான் ; துரைசாமி சொன்ன தகவல்!!

திருப்பூர் பிராசஸர் வீதியில் உள்ள எல்.பி.எப் தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் முன்னாள் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான சு.துரைசாமி செய்தியாளர்களை…

1 year ago

கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்… 4 கண்டெய்னர் லாரிகளில் ரூ.2,000 கோடி… அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

ஆந்திராவில் ரூ.2000 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் வரும் 31ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.…

1 year ago

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கும் 111 தமிழக விவசாயிகள்… நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு

வாரணாசியில் போட்டியிடும் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக விவசாயி அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று…

1 year ago

பாஜகவுக்கு 400 எல்லாம் இல்ல… பிரதமராக பதவி ஏற்க தயார் ; கொளுத்தி போட்ட சுப்பிரமணியசுவாமி!!

பா.ஜ.க.விற்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியுடன் மெஜரீட்டி கிடைக்கும் என்றும், எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க சொன்னால் நான் தயார் என்று பாஜக மூத்த…

1 year ago

ஐயோ, வேண்டவே வேண்டாம்… ஜுன் 1ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலா..? ராமதாஸ் சொல்லும் புது காரணம்…!!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜுன் 1ல் நடத்த முடிவு செய்திருந்தால், அந்த முடிவை கைவிடுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உயிரிழந்த…

1 year ago

எப்போது தேர்தல் வந்தாலும் இபிஎஸ் தான் CM : அடித்துச் சொல்லும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!!

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வருவார் என முன்னாள் அமைச்சர் வேலுமணி உறுதியாக தெரிவித்தார். கோவை சாய்பாபா காலனி NSR ரோடு பகுதியில்…

1 year ago

ஆட்சியில் இருக்கும் போதே ஒன்னும் பண்ணல… இப்ப மட்டும் நடக்கவா போகுது..? திமுக குறித்து இபிஎஸ் விமர்சனம்!!!

திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் குறைபாடு உள்ளதாகவும், யாருக்கும் இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

1 year ago

மழலை மொழியில் வகுப்பறை அவலம் குறித்து வேதனை… வைரலான சிறுமியின் பெற்றோருக்கு சிக்கல்… மிரட்டும் கவுன்சிலர்!!

சென்னையில் தேர்தலுக்கு பிறகு வகுப்பறையின் அவலத்தை பள்ளி சிறுமி மழலை குரலில் அம்பலப்படுத்திய நிலையில், அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம்…

1 year ago

விவிபேட்-க்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி… வேட்பாளர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்த சுப்ரீம் கோர்ட்..!!!

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது லோக்சபாவுக்கு நடக்க உள்ள ஏழு கட்ட தேர்தல்களில் தற்போது முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு…

1 year ago

2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன செய்தி…!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதிமுதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட…

1 year ago

This website uses cookies.