பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பெண் பட்டதாரி… திடுக்கிட வைத்த தகவல்… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…!!

பாகிஸ்தானில் 30 வயதான பெண் முதுகலை பட்டதாரி தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்…

பாக்., எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி…கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு: புதிய பிரதமராகிறார் ஷபாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளதால், இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர்…

முடியாது… முடியாது… நீங்க மீண்டும் நடத்துங்க : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… அதிர்ச்சியில் இம்ரான்கான்..!!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர்…

நாடாளுமன்றத்தில் ஆப்சென்ட் ஆன இம்ரான்கான்… அப்செட் ஆன எதிர்க்கட்சிகள் : நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிப்பு!!

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்…

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு: ஆதரவை விலக்கி கொண்ட MQM கட்சியால் எதிர்க்கட்சிகளின் பலம் உயர்வு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது…

தோல்வியில் முடிந்த கடத்தல் முயற்சி…நடுரோட்டில் இந்து மதத்தை சேர்ந்த சிறுமி சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் கொடூரம்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சிக்கூர் அருகே ரோகியில் இந்து மதத்தை சேர்ந்த 18 வயது சிறுமி பூஜா ஓட்…

பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை… விளக்கம் கேட்ட பாக்., அரசு : என்ன நடந்தது?

இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததாக அந்நாட்டு அரசு விளக்கம் கேட்டுள்ளது. உலக நாடுகளே அச்சுறுத்தும்…

பாக்., எல்லையில் குண்டுவெடிப்பு : பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் 5 பேர் உடல் சிதறி பலி… 30 பேர் படுகாயம்!!

பாகிஸ்தான் : ஈரான் ஆப்கான் எல்லை ஒட்டியுள்ள பகுதியில் திடீரென குண்டுவெடித்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பலி…

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி…50 பேர் படுகாயம்…தொழுகையின் போது பேரதிர்ச்சி..!!

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்…

காரில் குடியும் கும்மாளம்… பாகிஸ்தான் பிரதமரின் வளர்ப்பு மகனை கைது செய்த போலீசார்..!! மேலிடத்தில் இருந்து திடீரென வந்த உத்தரவால் ‘ஷாக்’!!

காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவி…