ஜெயலலிதா அம்மாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட…
நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரணாவத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இமாசல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பிரபல…
வேலூர் எம்பி தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற…
கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம், அண்ணாமலை குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல், தான் செய்த திட்டங்கள் குறித்து மட்டும் பேசி விட்டு…
அதிமுக போட்ட பிச்சையால் பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்கள் : பாஜகவினர் உத்தம காந்தியா? சி.வி.சண்முகம் சரமாரி விமர்சனம்! அண்ணா திமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் எம்ஜிஆர் ஆரம்பித்த…
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி… நாளை வேட்புமனு பரிசீலனை..!! கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
நீலகிரி ; உதகையில் பாஜக மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம்…
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் விரைவில் ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை…
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் விடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் தான் தற்போதை நாடாளுமன்ற தேர்தலில் அறிக்கை என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, 33…
இரண்டாவது இடத்தை பிடிக்க துடிக்கும் பாஜகவிற்கு, இந்த தமிழ் மண்ணில் இடமில்லை என்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, பாஜகவை முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது ;- அரசியல் சட்டத்தின்…
அநீதி நீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என் விஸ்வரூபம் எடுப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று…
பாமக சார்பில் போட்டியிடவில்லை என வெளியான தகவலுக்கு இயக்குநர் தங்கர் பச்சான் X தளம் மூலம் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடுகிறது.…
மத்திய அரசின் நிதிகளை தொகுதிக்காக சரியான முறையில் பயன்படுத்துவேன் என்றும், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி பொய்யான வாக்குறுதி என்றும் மக்கள் மத்தியில் அது எடுபடாது என்றும்…
பாஜக-வை விமர்சனம் செய்தால் தோல்வி பயத்தில் கைது நடவடிக்கை எடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது நடவடிக்கை குறித்து தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்…
மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது மக்களிடம் கருத்து கேட்டு, தெளிவான விளக்கம் கொடுத்து சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர்…
பாஜகவின் தேசிய தலைவரே கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி…
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை அதிமுக வேட்பாளர் நடிகர் விஜய் ஸ்டெயிலில் வரவேற்றது வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம்…
This website uses cookies.