கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X…
தன் சொந்த இயலாமையை மறைக்கத் தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள் என்று பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்…
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ஒன்றிய அரசின் பங்கையும் மாநில அரசின் பங்கையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில்…
தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான PM SHRI பள்ளி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துளளார். மத்திய அரசின்…
பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள் என பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்…
சட்டவிதிகளை மீறி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளதால் பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றவர்களின்…
தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை…
கோவை மாநகரில் மத்திய அரசை விமர்சித்தும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் விதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. நாடாளுமன்ற…
கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக பாரத பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 2024 பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை…
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகளவில் நிதி பெற்ற அரசியல் கட்சிகளுக்கான விபரம் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம்…
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல்…
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்பவர்கள், இந்த சட்டத்தை முதலில் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.…
மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக தான் பார்க்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை விளாங்குடியில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம்,…
மக்களவை தேர்தலில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்புள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை,…
தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய…
போலீசாரிடம் தொப்பி இருக்கலாம். தொப்பை இருக்கக்கூடாது என்றும், போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை…
மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது…
போதைப்பொருட்கள் புழக்கத்தைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவுதான் தற்போதைய நிலை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…
உணர்வுப்பூர்வமான பிரச்சினையின் தன்மையைக் கருத்தில்கொண்டு இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு…
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவிற்கு அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் திமுக அரசை கண்டித்து திருச்சி சிந்தாமணி சாலையில் நடைபெற…
தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்வதற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் முறையாக நடைபெறுமா ?என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழும்பி உள்ளதாக…
This website uses cookies.