திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
பழனி அருகே முத்தனம் பட்டியில் ரேக்ளா பந்தயம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினரை போலீசார் கைது செய்தனர். பழனி அருகே…
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அரசியல் ஆண்மையோடு வெளியேறியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மகளிர் தின விழா…
அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு திமுக எம்பி கனிமொழி பதிலளிக்காமல் சென்றார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல திமுக துணை பொதுச்…
அப்பா கட்டி கொடுத்த வீட்டில் ஓசியில் வாழும் கனிமொழி அவர்களுக்கு பிரதமர் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.…
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல்…
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக பெண் பிரமுகர் சவுதாமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாஜக மாநில தலைவர்…
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
மெரினாவில் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் தந்தையே வந்தாலும் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். 2024 மக்களவை…
மதுரையில் அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு…
தமிழகத்தில் பிள்ளைகளை பிடிக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக சார்பில்…
பிரதமர் நரேந்திர மோடி பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்திற்கு ஆதரவு கேட்டு வருகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்காக ரூபாய் 114.48 கோடி மதிப்பீட்டில்…
பாரத பிரதமர் நரேந்திர மோடி சுயநலம் மிக்க தலைவராக செயல்படுகிறார் என்றும், அரசு செலவில் தமிழகம் வரும் பிரதமர் ஈனுலையை பார்வையிட்டு கட்சி தேர்தல் கூட்டத்தில் பங்கேற்பதாக…
எந்த சின்னமாக இருந்தாலும் நான் போட்டியிடுவேன் என்றும், தமிழ்நாட்டில் 7 விழுக்காடு வாங்கியிருக்கும் போது தனக்கு அந்த சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும் என்று நாம் தமிழர்…
வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் வருவாய் மற்றும்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் இன்னும் எதிர்கட்சிகளின் கூட்டணி அமையவில்லை. குறிப்பாக, தேமுதிக, பாமகவினர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக…
2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிக்க முடியாது என்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…
பிரதமர் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணித்து, நிவாரணம் கொடுப்பதில் தாமதம் ஏற்படுத்துகிறார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் புதுச்சேரி…
பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை…
பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் அமைச்சர் உதயநிதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, இனி…
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
This website uses cookies.