அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்..? என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் யுவராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்…
பாஜகவுடன் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது குறித்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-…
இன்று ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு பிரதமர் மோடியை காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த…
திமுக கட்சி மன்னர் ஆட்சி மற்றும் ஊழல் ராஜாக்கள் நிறைந்த கட்சி என பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.…
சென்னை ; மாறுவேடம் அணிவது போல, திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி அறிவிப்பது எதற்காக என்பது, திமுகவின் அறுபதாண்டு கால வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று…
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலை புறக்கணிக்கக் கூட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விசிக ஆர்ப்பாட்டத்தில்…
திமுக ஆட்சியில் இருந்த போது தான் கர்நாடகாவில் பல அணைகள் கட்ட அனுமதி வழங்கியதாக தமிழக பாஜக மாநில விவசாயிகள் அணியின் தலைவர் ஜிகே நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.…
மத்திய சென்னையை குறிவைக்கும் பாஜக பிரமுகர்…? சென்னை மக்களின் கோரிக்கை மனுக்களோடு டெல்லியில் முகாம்..!!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள்…
திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் நடந்த 100வது நாள் நடைப்பயண நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கரூர் மாவட்டத்தில் பாஜக…
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் மத்திய அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340ஆக…
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என்றழைக்கப்படும் ரோகிணி தியேட்டர் ஓனரான பன்னீர் செல்வம் செட்டியாரின் மகன் ரேவந்த் சரண் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.…
நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற நினைப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நாடாளுமன்ற…
சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவித்த விதம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சண்டிகர் யூனியர் பிரதேசத்தில் மேயர் தேர்தலில் பாஜகவும், இண்டியா கூட்டணியும்…
மூன்று ஆண்டுகளில் தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி வைத்துள்ளது தி.மு.க என்று பாமக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
2ஜி வழக்கு தொடர்பாக தமிழகத்தின் உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டுடன் திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரமான ஆ.ராசா பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை பாஜக மாநில…
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தனது வாரிசுடன் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற…
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி பத்தாது, பத்தாயிரம் வழங்க வேண்டுமென கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு இதுவரை நிவாரண…
மக்களிடம் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாததால், பிரதமா் நரேந்திர மோடி ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறாா் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை…
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய…
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார் அது உண்மைதான் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவருக்கு…
This website uses cookies.