வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என கனிமொழி எம்பி ட்வீட் செய்துள்ளார் அது உண்மைதான் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அவருக்கு…
டெல்லி விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தையின் மூலம் விரைந்து தீர்வு காணவும், விளை பொருட்களுக்கு நியாயமான ஆதார விலையை நிர்ணயம் செய்யவும் வேண்டும் என்று புதிய…
டெல்டா விவசாயிகள் 40% குறைவான மகசூலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு, திமுக, காங்கிரஸ் அரசுகளே முழு பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
மதுரையில் பாஜக பிரமுகர் கொலை செய்த வழக்கில் ரைஸ் மில்லில் வேலை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ…
பாஜக இருக்கட்டும்… தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக பெற்ற நன்கொடை எவ்வளவு தெரியுமா..? இதோ முழுவிபரம்…!! தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக…
எடுத்தோம் கவிழ்த்தோம் என பத்து வரி எழுதி வந்து முதல்வர் சட்டமன்றத்தில் ஆதரவு, எதிர்ப்பு கேட்பது என்பது யோசனை இல்லாமல் கொண்டு வந்துள்ளதாக பாஜக மாநில தலைவர்…
குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட தண்டனையாக செந்தில் பாலாஜி ராஜினாமாவை பார்ப்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நிகழ்ச்சி…
திமுக வெற்றிக்கு மிகவும் சவாலாக இருக்கும் ஒரு தொகுதியாக "வேலூர்" பார்க்கப்படுகிறது. அங்கு பாஜக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே, தேர்தல்…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் ஆளுநர் உரையாக இருந்தாலும் நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என புதுச்சேரயில் துணைநிலை ஆளுநர் தமிழிசை…
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் எனும் பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு…
அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு கிடையாது என்று சென்னை பழைய விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-…
மோடி குறித்து நான் கூறிய கருத்து எந்த தவறும் இல்லை என்றும், அந்த கருத்து நான் பின்வாங்க போவதும் கிடையாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி…
சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு, நாங்கள் சளைத்தவர்கள் அல்ல : ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில்..!! மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்று…
அரசு தயாரித்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்என் ரவி புறக்கணித்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன்…
தேசியக் கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மை இல்லை என்று முடிவெடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற…
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்கிறது என்றும், ஆனால், விவசாய கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்ய மறுக்கிறது…
எவன் செத்தால் எனக்கென்ன என நினைக்கும் திமிர் பிடித்த மோடி… தமிழனை தொட்டவன் கெட்டுவிடுவான் : ஆர்எஸ் பாரதி!!! படகோட்டி என படம் எடுத்ததால் நம்மால் என்று…
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது. ஆண்டுதோறும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநரின் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான…
ஜவுளி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது…
பாஜக கூட்டணியில் சேர்வது முதலை வாயில் அகப்பட்டதை போன்று ஆபத்தானது என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலத்தின் கீழ் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே…
This website uses cookies.