தேர்தல் விதிகளை மீறிய பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் மீது, ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை என திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கோவை பீளமேடு பகுதியில்…
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கார்த்திகேயன் கோபாலசாமி பாஜகவில் இணைந்தது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனை ஒட்டு கேட்கும் தமிழக உளவுத்துறை… கோபாலபுரம் குடும்பம் சிறை செல்வது கியாரண்டி ; அண்ணாமலை!!
தேர்தல் அதிகாரிக்கு வந்த புகாரின் பேரில் புதுச்சேரி வில்லியனுாரில் பா.ஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவத்தால் பரபரப்பு…
மோடிக்கு புத்தி கெட்டு போச்சா..? பாஜகவை வேரடி மண்ணோடு அழிக்கனும்… வைகோ ஆவேசம்…!!!
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மோடியின் ஆட்சியை தூக்கியெறிவோம் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள…
திமுகவைப் போன்று ஒரு குடும்பத்திற்காக மோடி உழைக்கவில்லை என்றும், தேசத்தையே தமது குடும்பமாக மோடி பார்ப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காட்டிக் கொடுப்பவர் என்று திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை…
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக…
தூத்துக்குடி தொகுதியில் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னெச்சரிக்கையாக இங்கு பாஜக போட்டியிடவில்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி…
ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
தேர்தல் நேரத்தில் மட்டும் திமுக காரர்களுக்கு வியாதி இருப்பதாகவும், தேர்தல் வந்தால் மட்டும் கோவிலுக்கு செ சென்று விபூதி பூசுவார்கள் என்று கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன்…
மோடியின் தமிழ் பற்றுக்கு கடுகளவு கூட பொருத்தம் இல்லாதவர் உதயநிதி என்று குமரி மாவட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாஜக…
குஜராத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 கோடி தேர்தல் பத்திரம் பெறப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அன்ஜார் பகுதியைச் சேர்ந்த பட்டியலின…
தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக பொய் பேசுவதாகவும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இலங்கை ராணுவத்தால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பாஜக தேசிய மகளிர் அணி…
பிரதமர் மோடி சென்னையில் ரோட் ஷோ நடத்தப்பட உள்ள நிலையில், நாளை பிற்பகல் முதல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இதுவரை…
தேர்தல் என்றவுடன் மோடிக்கு தமிழ் மீது பற்று வந்துவிட்டது என்றும், பின் ஏன் இந்தி மொழியை நம் மீது திணிக்க வேண்டும்? எனறு திமுக வேட்பாளர் கனிமொழி…
பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டா, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த நிலையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் பிரபல நடிகையுமான குஷ்பு, பிரச்சாரத்தில் இருந்து,…
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 30 லிருந்து 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் லயோலா…
கோவையில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மக்களவைத்…
This website uses cookies.