எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தருமபுரி…
பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவம்… பாஜக நிர்வாகிக்கு தொடர்பா..? அறிக்கை வெளியிட்ட என்ஐஏ!!! பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியான…
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய சொல்ல…
கோபி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கண காணிப்பு நிலைக்குழவினரை பகிங்கிரமாக மிரட்டிய பாஜ வேட்பாளர் ஏபி முருகானந்தம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை மீறி பிரச்சாரத்தில் தேசியக்கொடி பயன்படுத்திய விவகாரத்தில் பாஜக வேட்பாளர் பொன்.வி பாலகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின்…
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள்…
சில மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் இருப்பதாகவும், இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கு…
தேர்தலுக்குப் பிறகு மோடி சும்மா தான் இருப்பார்… நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பார் முதலமைச்சர்; கனிமொழி கிண்டல்!!
பெண் உரிமை பாதுகாப்புக்காக சௌமியா அன்புமணி உறுதுணையாக இருப்பார் என்று தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்காக அச்சுறுத்திய பாஜக.. ஜெயலலிதா போல துணிந்து எடுத்த முடிவு ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!!
பிரதமர் மோடிக்கு செலெக்ட்டிவ் அமினேஷியா இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை வெற்றி பெற்றால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில்…
கச்சத்தீவை தாரை வார்த்தது வரலாற்றுபிழைதானே என்றும், அதை சொன்னால் ஏன் திமுகவுக்கு கோபம் வருகின்றது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
மோடி அமித் ஷா போன்ற மோசமான சக்திகளிடமிருந்து இந்த நாடு விடுதலை பெறுவதற்கான இரண்டாம் சுதந்திரப் போர் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல் என விசிக தலைவரும்…
அமைச்சர் உதயநிதி கொச்சையாக பேசிய வருகிறார் என்றும், நாளையிலிருந்து ட்ரக் (போதை) உதயநிதி என்று அழைப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பாஜக…
ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் பாஜகவுடன் இணைந்த பின்னர், அவர்கள் மீதான வழக்குகளை எல்லாம் வாஷிங் மெஷின் போல பாஜக அரசு அழித்து விடுகிறது என…
தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ள பிரதமர் மோடி, இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும், அந்த அளவுக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதாக திமுக அமைப்புச்…
மீண்டும் பிரதமராக மோடி அமரும போது வள்ளிக்கு கும்மி கலைக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றும், அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த…
செல்போனில் பேசுவதை எடுக்க முடிந்த அண்ணாமலைக்கு ஏன் மோடியிடம் கூறி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை நாடாளுமன்ற…
அதிமுகவிற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு வாக்களித்ததாக தான் பொருள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார் தொல்.திருமாவளவன்.…
This website uses cookies.