பொதுத்தேர்வு

தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை… ரிசல்ட்டை பார்த்து கண்கலங்கிய பெற்றோர்!

தஞ்சாவூர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான புண்ணியமூர்த்தி. இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான ஆர்த்திகா, 12ஆம் வகுப்பு…

2 months ago

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? லீவ் எப்போ ஸ்டார்ட்? முழு விவரம்!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: தற்போதைய மாநிலப் பாடத்…

9 months ago

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்!

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் வெளியானது.. முதல் மூன்று இடங்களை பிடித்து கொங்கு மண்டலம் அசத்தல்! தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம்…

1 year ago

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… ஐஏஎஸ் ஆவதே இலட்சியம் என மாணவி காவ்ய ஸ்ரீயா பேச்சு..!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் மாணவி தமிழகத்தில் முதலிடம் பிடித்தள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரோட்டு புதுரை சேர்ந்தவர் விவசாயி கருப்புசாமி. இவரது மனைவி…

1 year ago

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றமா? மாணவர்களுக்கு புதிய APP : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றமா? மாணவர்களுக்கு புதிய APP : அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!! சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்…

1 year ago

தள்ளிப்போகிறதா 10 மற்றும் +2 பொதுத்தேர்வு? இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தள்ளிப்போகிறதா 10 மற்றும் +2 பொதுத்தேர்வு? இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்! மழையால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்ட பள்ளிகளில்…

2 years ago

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை : முழு விபரம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? வெளியானது அட்டவணை : முழு விபரம்! பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த…

2 years ago

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுதேர்வு…. மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்!!

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய கல்வி கொள்கையின் (NEP) அடிப்படையில் 11…

2 years ago

உயிரிழந்த தந்தையின் சடலம் வீட்டில் இருந்த போதே 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி : சாதனை படைத்து அசத்தல்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்- பெயிண்டர், பாப்பாத்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், திலகா என்ற ஒரு மகளும் உள்ளனர்.…

2 years ago

+1 மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை… எப்போதும் போல நடைமுறை தொடரும் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!

11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

3 years ago

சிபிஎஸ்இ முடிவுகள் இன்னும் வரல…. அதுக்குள்ள என்ன அவசரம்? கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி போட்ட கண்டிஷன்!!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர்…

3 years ago

+1 பொதுத்தேர்வில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி… கெத்து காட்டும் பெரம்பலூர்.. எந்தெந்த பாடங்களில் எத்தனை மாணவர்கள் சென்டம் தெரியுமா..?

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமான…

3 years ago

பொதுத்தேர்வை எழுத வராத 42 ஆயிரம் மாணவர்கள்… காரணம் இதுதான்? அமைச்சர் அன்பில் மகேஷ் கூல் பதில்!!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை குறித்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

3 years ago

பொதுத்தேர்வை அலட்சியப்படுத்திய மாணவர்கள்? மொழித்தேர்வில் 42 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் : அதிர்ச்சியில் கல்வியாளர்கள்!!

9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2…

3 years ago

அதுக்குன்னு இப்படியா… துடிதுடித்துப் போன பிளஸ் 2 மாணவர்கள்… வீடியோவை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் காட்டம்..!!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாணவர்களிடையே பள்ளி நிர்வாகங்கள் காட்டிய கெடுபிடி குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

3 years ago

இன்று தொடங்குகிறது +2 பொதுத்தேர்வு: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35,033 மாணவர்கள் தேர்வெழுகின்றனர்..!!

கோவை: கோவையில் 119 தேர்வு மையங்களில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில்…

3 years ago

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு : தேர்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது தெரியுமா..?

சென்னை : 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். கடந்த 2 ஆண்டு கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு 10,11…

3 years ago

This website uses cookies.