போலீசார் விசாரணை

ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து.. அதிர்ந்து போன தலைநகரம் : போலீசார் விசாரணை!!

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் தமிழ்ச்செல்வி (52) என்ற பெண்மணிக்கு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இரவில் ரெயிலுக்காக காத்திருந்த…

போலீஸ் விசாரணையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டார்களா? தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உறவினர்கள் மறியல்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவல் நிலையம்,திண்டுக்கல்-தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் மதுரை-பெரியகுளம்,திண்டுக்கல்-தேனி, திண்டுக்கல்-உசிலம்பட்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பகுதியாக…

திமுகவுக்கு ஜால்ரா அடித்த கட்சி நிர்வாகிக்கே இந்த நிலைமையா? போலீஸ் விசாரணை உயிரிழப்புகளுக்கு முடிவு எப்போது? இபிஎஸ் காட்டம்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த…

அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவோடு கனிமவளக் கொள்ளை? போஸ்டர்களை கிழித்த போலீஸ்… கோவையில் பரபரப்பு!!

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற மற்றும் சட்ட விரோத கல் குவாரிகளில் இருந்து தினமும்…

சோதனை மேல் சோதனை.. திருட்டு சம்பவத்தால் வருமான வரி வரை சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

ரஜினியின் மூத்தமகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதில்…

பண்ணது திருட்டு… இதுல இத்தனை உருட்டா? ஐஸ்வர்யா வீட்டில் திருடிய பணிப்பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டின் லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் என பல…

ரஜினி வீட்டில் போலீசார் விசாரணை நடத்த முடிவு : ஐஸ்வர்யா அலட்சியத்தால் வந்த வம்பு!!

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்த…

மாதம் ஒரு மரணம்… உயிரை காவு வாங்கும் சென்னை ஐஐடி : விடுதி அறையில் மீட்கப்பட்ட சடலம்!

நாடு முழுவதுமுள்ள ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர்தர மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர் கதையாக…

சூப்பர் ஸ்டார் வீட்டில் நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள் : விசாரணையில் பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகர் வீட்டில் நள்ளிரவில் 2 பேர் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின்…

வாணி ஜெயராம் மரணத்தில் திடீர் திருப்பம் : தனி வீட்டில் வசித்து வந்த அவர் இறந்தது எப்படி? விசாரணையில் ஷாக் தகவல்!!

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயர்பெயர் லைவாணி என்பதேயாகும். இவர்…

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் : நள்ளிரவில் உக்கடம் பகுதியில் குவிந்த போலீசார்.. குற்றவாளிகளுடன் வந்ததால் பரபரப்பு!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில்…

கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!

கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான…

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி…

மங்களூரு வெடிவிபத்து சம்பவத்தில் கிடைத்தது துப்பு : ஊட்டியை சேர்ந்த ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் வெப்பம் குறைவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய சம்பவம்…

தீவிரவாதிகளின் சதித்திட்டமா? மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்மப்பொருள் : போலீசார் அதிர்ச்சி தகவல்!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது….

அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் தற்கொலை.. பணி சுமையா? கடன் தொல்லையா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்…

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவி : திருப்பூர் அருகே பரபரப்பு… போலீசார் விசாரணை!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது….

அழுகிப் போன நிலையில் ஆண் சடலம் : தீபாவளி விடுமுறை முடிந்து பேக்கரியை திறக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து நல்லூர்…

மது அருந்தும் போது பிரச்சனை… கூட இருந்த கூட்டாளிகளால் பழக்கடை ஊழியர் கொலை? பொள்ளாச்சி மார்க்கெட் அருகே பயங்கரம்!!

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பழக்கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி…

கடலூர் அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு… குவிந்த அதிமுகவினர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு… மர்மநபருக்கு வலைவீச்சு!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர் சிலை உள்ளது. நேற்று இரவு…

பொதுமக்கள் முன்னிலையில் டாட்டா காட்டியவாறு குளத்தில் குதித்த நபர் : வெகு நேரம் போராடிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்,டாடா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு அவர் யார் என காவல்த்துறையினர்…