போலீசார் விசாரணை

அவன அடிச்சு கொல்லுங்கடா..? அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் ; 6 பேர் கைது

தஞ்சை ; தஞ்சையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்….

வேலைக்காக லண்டனுக்கு பறந்த மனைவி… கடைசியாக போன் செய்த போலீஸ் கணவர்… கோவையில் நடந்த சம்பவம்!

கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை…

திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு.. இருசக்கர வாகனத்திற்கு தீவைப்பு ; திருச்சியில் பரபரப்பு சம்பவம்!!

திருச்சியில் கோவில் இடம் தொடர்பான பிரச்சனையில் திமுக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

லிஃப்ட்டில் வைத்து அக்காவிடம் அத்துமீறல்.. காவல்நிலையம் முன்பே ஆடிட்டர் அடித்துக் கொலை ; தம்பி கைது..!!

அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தனியார் ஸ்ரீராம் இன்சுரன்ஸ் நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…

சிகரெட்டுக்கு காசு கேட்டதால் ஆத்திரம்… பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு… கோவையில் பரபரப்பு சம்பவம்!!

கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சேரன் மாநகர்…

நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட கார்… சுக்குநூறானதில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் பலி..!!

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூர் தனியார் மருத்துவமனை மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம்…

‘மாட்டிக்கினாரு ஒத்தரு… அவர காப்பாத்தனும் கர்த்தரு’… சர்ச் உண்டியலில் பணம் திருடிய கொள்ளையன் ; சிசிடிவி காட்சி…!!

திண்டுக்கல் அருகே தேவாலயத்தின் உண்டியலில் நபர் ஒருவர் பணம் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் முள்ளிப்பாடி…

நள்ளிரவில் கொள்ளை முயற்சி தோல்வி.. அதிகாலை ஊழியர்கள் வரும் வரை காத்திருந்த திருடன் ; தனியார் வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!!

வத்தலகுண்டுவில் தனியார் நகை கடன் வங்கியில் பட்டப்பகலில், 3 பணியாளர்களை கட்டிப்போட்டு, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் விரட்டி…

மகன், மகளுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை… சென்னையைச் சேர்ந்த குடும்பம் கோவையில் தற்கொலை ஏன்..?

கோவையில் சென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் என மூன்று பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட…

படுகொலையில் முடிந்த டிவி விவாத நிகழ்ச்சி… பட்டப்பகலில் கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை ; தாய், மகன் எஸ்கேப்..!!!

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘வாழ்ந்து காட்டுவோம்’ நிகழ்ச்சியில் ஏற்பட்ட சண்டையில் மகனே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும்…

சைட் டிஸ்-க்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. பார் ஊழியரை சரமாரியமாக வெட்டிய கும்பல்… செம்பட்டியில் பயங்கரம்..!!

செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு…

கட்டிடத் தொழிலாளி கொலை செய்து உடலை தலைகீழாக புதைத்த நண்பர்கள்… காட்டி கொடுத்த செல்போன் சிக்னல் ; 2 பேர் கைது..!!

சென்னையில் கட்டிடத் தொழிலாளியை கொலை செய்து உடலை புதைத்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை…

கோவையில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் சப்ளை… 3 பேர் கைது.. 10 கிராம் மெத்த பெட்டமைன் பறிமுதல்…!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பல் சிக்கியது

தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க.வினர் மீது கல்வீசி தாக்குதல்… கல்லூரி மாணவர் கைது ; கோவையில் பரபரப்பு சம்பவம்

கோவையில் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க வினரை கல் வீசி தாக்கிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!!

அரைகுறையாக எரிந்து கிடந்த ஆண் சடலம்… நடுக்காட்டில் நடந்த அதிர்ச்சி : போலீசார் விசாரணை!! விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த…

4 மாத குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கிய பெண்… அதிகாலையில் கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

தூத்துக்குடி அருகே சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற…

வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடி அருகே பரபரப்பு… பின்னணியில் கஞ்சா போதை இளைஞர்கள்?

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசிய பெட்ரொல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும்…

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!!

காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. அலறிய பயணிகள் : சென்ட்ரல் நிலையத்தில் காத்திருந்த அதிகாரிகளுக்கு ஷாக்!!! காவேரி எக்ஸ்பிரஸ்…

திடீரென மாயமான ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள்… பெற்றோர்கள் புகார்.. போலீசார் விசாரணையில் பகீர் தகவல்….!!

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தேடும் பணியில்…

இறந்து பிறந்த குழந்தை… சில நிமிடங்களில் தாயும் பலி… பதறிப்போன உறவினர்கள்… அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை!!

மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையும் தாயும் பலியான…

புதர் மண்டிய குளத்தில் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்… போலீசாரை குழம்பச் செய்த சம்பவம்… விசாரணை தீவிரம்…!!

கரூர் அருகே புதர் மண்டிய குளத்தில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…