போலீசார் விசாரணை

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி…

மங்களூரு வெடிவிபத்து சம்பவத்தில் கிடைத்தது துப்பு : ஊட்டியை சேர்ந்த ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் வெப்பம் குறைவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய சம்பவம்…

தீவிரவாதிகளின் சதித்திட்டமா? மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்மப்பொருள் : போலீசார் அதிர்ச்சி தகவல்!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது….

அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் தற்கொலை.. பணி சுமையா? கடன் தொல்லையா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்…

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவி : திருப்பூர் அருகே பரபரப்பு… போலீசார் விசாரணை!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது….

அழுகிப் போன நிலையில் ஆண் சடலம் : தீபாவளி விடுமுறை முடிந்து பேக்கரியை திறக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி முன்பு அழுகிய நிலையில் ஆண் சடலம். கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து நல்லூர்…

மது அருந்தும் போது பிரச்சனை… கூட இருந்த கூட்டாளிகளால் பழக்கடை ஊழியர் கொலை? பொள்ளாச்சி மார்க்கெட் அருகே பயங்கரம்!!

பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் பழக்கடை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி…

கடலூர் அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு… குவிந்த அதிமுகவினர் : போலீஸ் குவிப்பால் பரபரப்பு… மர்மநபருக்கு வலைவீச்சு!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே எம். ஜி.ஆர் சிலை உள்ளது. நேற்று இரவு…

பொதுமக்கள் முன்னிலையில் டாட்டா காட்டியவாறு குளத்தில் குதித்த நபர் : வெகு நேரம் போராடிய இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில்,டாடா காட்டியவாறு குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வாலிபரால் பரபரப்பு அவர் யார் என காவல்த்துறையினர்…

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்திய வம்சாவளியினர் கடத்தல் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்?!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங்(வயது 36), மனைவி ஜஸ்லீன் கவுர் (வயது 27), இவர்களின் 8 மாத…

குப்பைத் தொட்டியில் துண்டு துண்டாக கை கிடந்த சம்பவத்தில் புதிய திருப்பம் : ஆண் நபரின் விபரத்தை வெளியிட்டது காவல்துறை!!

கோவை துடியலூர் குப்பைத் தொண்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கில் துப்பு துலங்கியது. கோவை துடியலூர் வெள்ளக்கிணறு…

யாருக்கும் பாரமா இருக்க விரும்பல… கணவன் மனைவி செய்த விபரீதம் : திருப்பூர் அருகே சோக சம்பவம்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள எஸ்.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் தனது மனைவி…

பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றம்… கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி : கள்ளக்காதலா? போலீசார் விசாரணை!

பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த துர்நாற்றத்தால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது….

வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கிரைண்டர் வயரால் கழுத்தை இறுக்கி கொடூர கொலை : சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை!!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கைகளை கட்டி,கழுத்தை கிரைண்டர் வயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார்…

கடலில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தை சடலம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி…

காவல்நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை : உச்சக்கப்பட்ட பரபரப்பில் போலீஸ்.. விசாரணையில் பகீர்…!!

விழுப்புரம் நகர காவல் நிலைய கழிவறை அருகே துண்டிக்கப்பட்ட பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விழுப்புரம்…

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனித எலும்புக்கூண்டு கண்டெடுப்பு : கொலை செய்து புதைப்பா? போலீசார் விசாரணை!!

நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் மனிதனின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வனத்துறை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் இருந்து சடலமாக மீட்பு : மரணத்தில் நீடிக்கும் மர்மம்.. துப்பு துலங்காததால் திணறும் போலீசார்!!

ஜம்முவின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

தமிழகத்தை உலுக்கிய வங்கிக் கொள்ளை வழக்கு : துப்பு துலங்கியது… வசமாக சிக்கிய கோவை நகைக்கடை உரிமையாளர்.. பகீர் பின்னணி!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள்…

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு வந்த தொலைபேசி மிரட்டல் : ஷாக் ஆன குடும்பத்தினர்… போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆன முகேஷ்…

வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு : மர்மநபர்களுக்கு போலீசார் வலை… சிசிடிவி காட்சி வெளியீடு!!

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது…