போலீசார் விசாரணை

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்? ஒன்றரை வயது குழந்தை மரணத்தில் போலீசார் சந்தேகம் : பெற்றோரிடம் விசாரணை!!

கன்னியாகுமரி : மார்த்தாண்டம் அருகே ஒன்றரைவயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் தாய் தந்தையை…

தோட்டத்தில் விவசாயம் பார்த்து வசித்து வந்த தாய், மகன் படுகொலை : மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே தோட்டத்தில் வசித்த தாய், மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்…

சைக்கோ கொலைகாரன் நடமாட்டம்?…இருவேறு இடங்களில் நிகழ்ந்த கொடூர கொலை: போலீசார் தீவிர விசாரணை..!!

புதுச்சேரியில் இருவேரு இடங்களில் நடைபெற்ற கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி கிருமாம்பாக்கம்…

இப்படி கூட திருடுவாங்களா….கடைக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் பண்டல் மாயம்: சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த கடைக்காரர்..!!

கோவை : கோவையில் கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த நாளிதழ்களை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை…

‘என்ன விட்ருங்க ப்ளீஸ்..’காதலுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 15 நாட்களில் 5 வன்கொடுமை கொடூரங்கள்…அச்சத்தில் தமிழகம்..!!

கடலூர்: காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

திருப்பூரை அதிர வைக்கும் SUNDAY MURDER : வார வாரம் ஞாயிறன்று நிகழும் தொடர் கொலை.. தினசரி மார்க்கெட்டில் கைகள் கட்டப்பட்டு கிடந்த சடலம்!!

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை….

கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 குழந்தைகள் மீட்பு : போலீசார் விசாரணை

திருப்பூர் : வெள்ளகோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட வந்திருந்த கொத்தடிமைத் தொழிலாளர்கள் 14 பேர் மற்றும் அவர்களுடன்…

குடும்பத் தகராறு : கணவனை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற மனைவி : போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவரை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சொகுசு காரில் திடீர் தீ.. முற்றிலும் எரிந்து சேதம் : மர்மநபர்கள் சதியா என போலீசார் விசாரணை!!

விழுப்புரம் : வீட்டின் முன்பு நின்று இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

புஷ்பா பட பாணியில் செம்மரக்கடத்தல்? ஆந்திராவில் சிக்கிய தமிழக அரசு பேருந்து!!

திருப்பதி : சேசாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிய பின் ஊர் திரும்பி சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் பயணித்த தமிழ்நாடுஅரசு…

சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம் : சவாரிக்கு அழைத்த மர்ம நபர் யார் ? போலீசார் விசாரணை!!

கோவை: கோவையில் சவாரிக்கு சென்ற டாக்சி டிரைவர் மர்மமான மமுறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை தொண்டாமுத்தூர்…

சாலையோர சாக்கடைக்குள் கிடந்த சூட்கேசில் பெண் சடலம் : திகிலை ஏற்படுத்திய திருப்பூர் சம்பவம்!!!

திருப்பூர் : கேட்பாரற்று கிட்நர் சூட்கேஸில் இளம் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடலை கைப்பற்றி…

கோவை அருகே அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு : ரத்தக் காயங்கள் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணை!!

கோவை : சுங்கம் பைபாஸ் சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை…

கோவையில் மருத்துவ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கோவை: திருப்பூர் சுண்டக்காப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவரது மகன் கார்த்திக்குமார் கோவை ஒத்தகால் மண்டபம் பகுதியில் தனது…

மாற்றுத்திறனாளி தம்பதியை முகநூல் மூலமாக ஏமாற்றிய முகம் அறியாத பெண் : வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை சுருட்டி மாயம்!!

தஞ்சை : கும்பகோணம் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு ஏராளமானோர் வழங்கிய பண உதவிகளை முகநூலை சேர்ந்த பெண் ஒருவர் தமாற்றுத்திறனாளி தம்பதிகளை…

வங்கி மேலாளர் வீட்டில் ஸ்மார்ட் டிவி, நகை, பணம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை..போலீசார் விசாரணை..!!

கோவை: கோவையில் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த டிவி மற்றும் நகை, பணம் கொள்ளை போன…

குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்சனை: கோவையில் தாசில்தாரின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை…போலீசார் விசாரணை!!

கோவை: தாசில்தாரின் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்….

கிறிஸ்துவ தேவாலயத்தில் இருந்த செபஸ்தியர் சிலை அவமதிப்பு : பைக்கில் வந்த மர்ம நபர்களை தேடும் போலீசார்!!

கோவை : கோவையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள செபஸ்தியர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை…

7 வருட காதல் வெற்றி.. திருமணத்தில் இணைந்த காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி : 8 மாதத்தில் நடந்த விபரீதம்!!

கன்னியாகுமரி : அருமனை அருகே திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருமனை…

மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் உயிரிழப்பு..! போலீசார் விசாரணை

திருச்சி : சிறுகனூர் அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த எலக்ட்ரிஷன் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே…

கோவில் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள்…! மூடி மறைத்த கோவில் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை…!! பக்தர்கள் அதிர்ச்சி…

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவிலில் உள்ள பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமிராக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…