மத்திய அரசு

இது நிச்சயமா, அவங்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் : எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்… பெருமை கொள்ளும் அண்ணாமலை..!!

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர்…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி : கப்பற்படைக்கான புதிய கொடியும் அறிமுகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய கடற்படைக்கு விமானந்தாங்கி…

குஜராத் மாநிலத்தால் தான் போதைப் பொருள் அதிகமாக பரவுகிறது : அமைச்சர் பொன்முடி பரபரப்பு குற்றச்சாட்டு!!

போதைப்பொருட்கள் அதிகளவு வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவு பரவியதற்கு மத்திய அரசு தான் காரணம் என உயர்கல்வித்துறை…

மின்சாரம் வாங்கவோ, விற்கவே கூடாது ; தமிழக அரசுக்கு மத்திய அரசு போட்ட கண்டிப்பான உத்தரவு.. ஏன் தெரியுமா.?

சென்னை : தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது….

இலங்கை கடற்படையினரால் 9 தமிழக மீனவர்கள் கைது ; மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!!

சென்னை : இலங்கைக்‌ கடற்படையினரால்‌ கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும்‌ அவர்களது மீன்பிடிப்‌ படகினையும்‌ விரைவில்‌ விடுவிக்கநடவடிக்கை…

குரங்கம்மை வந்தால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக் கூடாது? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!!

குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கு அம்மை நோயை…

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் கிடைக்குமா? நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

வருமானவரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான…

பண்ணையபுரம் முதல் பாகுபலி வரை… தென்னிந்தியர்களுக்கு முக்கிய பதவி… பாஜகவின் மாஸ்டர் மூவ்..!!

நாடாளுமன்ற நியமன எம்பிக்கள் விவகாரத்தில் தென்னிந்தியர்களுக்கு பாஜக முக்கியத்துவம் வழங்கியிருப்பது அரசியல் கட்சியினரிடையே சற்று கவனிக்க வேண்டியதாகி உள்ளது. நாடாளுமன்ற…

ஓட்டல்களில் சேவை கட்டணத்துடன் ஜிஎஸ்டி வசூலா? நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம் : மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்டவை நுகர்வோரிடம் இருந்து சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் தடை : எந்தெந்த பொருட்களுக்கு தடை? விபரத்தை வெளியிட்ட மத்திய அரசு!!

நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல்…

அக்னிபாதை திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு தீவிரம் : 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்!!

அக்னிபாதை திட்டத்தில் இணைந்து பணியாற்ற 4 நாட்களில் 94 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பத்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில்…

அக்னிபாதை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… யாரெல்லாம் தகுதியுடையவர்கள் தெரியுமா..? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அக்னிபாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது….

கொழுந்துவிட்டு எரியும் அக்னிபாத்.., ரயில்கள் தீ வைப்புக்கு யார் காரணம்…? மத்திய அரசுக்கு எதிரான சதியா..?

இளைஞர்கள் நமது ராணுவத்தில் பெருமளவில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிறப்பு திட்டமான அக்னிபாத், ஒரு…

அக்னி பாதை திட்ட விவகாரம்… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அமித்ஷா… போராட்டம் தணியும் என எதிர்பார்ப்பு

அக்னிபாதை திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை…

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு… 2வது நாளாக ரயிலுக்கு தீவைப்பு…விதிகளை மாற்றி அறிவித்த மத்திய அரசு…!!

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக போராட்டம் நடந்து வரும் நிலையில், அத்திட்டத்தில் மத்திய அரசு சில…

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை… பிரதமர் மோடி அறிவிப்பு

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர்…

நூல் விலை உயர்வால் தொடரும் ஸ்டிரைக்.. மீண்டும் மீண்டும் கடிதம் போட்ட Cm ஸ்டாலின்… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?

சென்னை : பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்…

விடுதலை செய்யப்படுகிறாரா பேரறிவாளன்..? உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை… எதிர்பார்ப்பில் தமிழகம்..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர்…

மருத்துவமனைகளை தயாரா வையுங்க.. கொரோனாவுக்காக இல்ல, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்..!!

அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா முழுவதும் கோடை வெயில்…

மீண்டும் வருகிறதா கட்டுப்பாடுகள்…? அதிகரிக்கும் கொரோனா … அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்….

நிலக்கரி பற்றாக்குறையால் கடும் மின்தட்டுப்பாடு… பிரதமர் மோடி தலையிட வேண்டும் : மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில்‌ உள்ள மின்‌ உற்பத்தி நிலையங்களுக்குப்‌ போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌‌, பிரதமர்‌ மோடிக்கு கடிதம்…