வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போட்டு லட்சக்கணக்கில் மோசடி.. தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் கைது..!!
வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு லட்சக்கணக்கில் தனியார் நிதி நிறுவன தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது….