காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த…
கன்னியாகுமரி ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி தொடங்கிய பாரத் ஜோடா பயணம், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம்…
இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும்…
மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் ஒலித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியை,…
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக போராடி வரும் காங்கிரஸ் கட்சி, தற்போது ராகுல்காந்தி தலைமையில் ஒற்றுமை யாத்திரை என்னும் தலைப்பில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.…
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், 'ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., - எம்.பி.,…
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி தற்போது ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பாதயாத்திரை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் துவங்கிய…
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி…
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை போட்டியிட சோனியா காந்தி அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் படுதோல்வியை…
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டு காய்கறி கடைக்காரரை காங்கிரஸ் நிர்வாகிகளால் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்ற ஒற்றுமை…
''நடைபயணம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டால் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என நாகர்கோவிலில் முன்னாள் மத்தியமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.…
ஒற்றுமை யாத்திரைக்கு நடுவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிறிஸ்துவ பாதிரியார்களை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ரா என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சியின்…
மோடியை எதிர்த்து நிற்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் ஆள் இல்லை என மதுரையில் நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையம்…
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் 'பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூன்றாவது நாளை…
கன்னியாகுமரியில் ஒற்றுமைய யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தங்களுக்கு புதிய ஆலோசனை கூறியதாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் youtube சேனல் சமையல் குழுவினர்…
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒற்றுமை யாத்திரை எனும் பாரத யாத்திரையை இந்தியா முழுவதும் மேற்கொள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்…
ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்., தலைவர் சோனியா நேற்று சந்தித்தார். காங்கிரஸ் கட்சியில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத்,…
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் அடிக்கடி வெளிநாடு செல்வது அரசியலில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்த விஷயம். ராகுலின் வெளிநாடு பயணம் ஆனால் அவர் எந்த நாட்டிற்கு, எதற்காக…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்…
டெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்து ஆஜரானார் ராகுல் காந்தி. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த…
ராஜிவ் காந்தியின் 31வது நினைவு நாளில் பேரறிவாளன் விடுதலை குறித்து ராகுல் காந்தி மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தமிழகத்தில்…
This website uses cookies.